tag:blogger.com,1999:blog-4632400741337150887.post1440405206200708614..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: புராண காலத்தில் டெஸ்ட் ட்யூப் பேபிunmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-19354040162126985852020-04-25T00:49:28.597+10:002020-04-25T00:49:28.597+10:00நல்ல வேளை குளோனிங் டெக்னாலாஜியை விட்டு வைத்தீர்கள்...நல்ல வேளை குளோனிங் டெக்னாலாஜியை விட்டு வைத்தீர்கள் ... >> <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்</a> <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-1469857599563302532014-07-30T15:08:11.258+10:002014-07-30T15:08:11.258+10:00பழனி முருகன் சிலையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன...பழனி முருகன் சிலையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று நான் கேள்விப்பட்ட விஷயம் உண்மை தான் என்று தெரிந்து கொண்டேன். <br /><br />போகரின் புத்தகம் எவ்வாறு கிடைத்தது என்று எழுதுங்கள். அறிய ஆவலாக உள்ளேன். <br />அன்றைய தமிழை, நீங்கள் சொல்வது போல் சரியான முறையில் பிரித்து படிக்க வேண்டும். அவ்வாறு படிப்பது என்பது பலருக்கும் கடினமான காரியமாகும். அதனால் தானோ என்னவோ, நம்முடைய பல பொக்கிஷங்கள் இன்று எல்லோராலும் படிக்க இயலாமல் இருக்கிறது. <br /><br />தங்களின் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி துளசி சார். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-71631863930278176012014-07-30T15:01:41.355+10:002014-07-30T15:01:41.355+10:00தாங்கள் உடனே படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ...தாங்கள் உடனே படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி துளசி சார். <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-44269555074416753072014-07-30T00:24:55.977+10:002014-07-30T00:24:55.977+10:00அந்தக் காலத்தில் ஆயுர்வேதத்தில் பல அறுவைசிகிச்சைகள...அந்தக் காலத்தில் ஆயுர்வேதத்தில் பல அறுவைசிகிச்சைகள் செய்ததாகக் குறிப்புகள் இருக்கின்றன. ஏன் அகத்தியரே தேரையருக்குக் கபாலத்தை ஓபன் சர்ஜரி செய்ததாகக் குறிப்புகள் இருக்கின்றன. சித்தர்களின் பல குறிப்புகள் மறைமுகமாகச் சொல்லப்பட்டிருப்பதால் அவை யாவும் சிறந்த சித்த வைத்தியரால் மட்டுமே டிகோட் செய்ய முடியும். இப்போதுள்ள அலோபதி போன்று ஒபனாக, நேரடியாகச் சொல்லப்படாததால். நவபாஷாணம்...9 விஷங்களைக் கலந்து உயிர் வாழ வைக்கும் மருந்தைத் - மாஸ்டர் மெடிசினை - தாயாரித்து அதை வைத்தே பழனி முருகன் சிலையை வடித்ததாகச் சொல்லப்படும் போகர் சித்தரின் (பெரிய மருத்துவர்) போகர் 7000 எனும் புத்தகம் எங்களுக்குக் கிடைக்கப் பெற்றோம். எப்படிக் கிடைத்தது என்பது தனிக் கதை. அதை ஒரு பதிவாகவே எழுதலாம். அதில் பல விஷயங்கள் பேசப்பட்டாலும் எல்லாமே அக்காலத் தமிழில் மிகவும் மறைமுகமாகச் சொல்லபட்டிருக்கின்றது. சரியான முறையில் பிரித்துப் படித்தால் மட்டுமே மருத்துவக் குறிப்புகள் நாம் அறிய முடியும். <br /><br />மாணிக்கவாசகரரின் பாடல்களில் கைனகாலஜி அலசப்படுகின்றது. திருமூலர் மந்திரம் முழுவதும் மருத்துவக்குறிப்புகள் அடங்கியது என்பதும் எல்லோரும் அறிந்ததே. ஆனால் இதை எல்லாம் நல்ல முறையில், நேர்மையாக, சிறந்த மனதுடன், இறை உணர்வுடன், பிரித்துப் பொருள் அறிய முடிந்தால் மட்டுமே நாம் சிறந்த மருத்துவக் குறிப்புகளை உள்வாங்க முடியும். சரிதானே நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-25101178088448945892014-07-30T00:11:08.276+10:002014-07-30T00:11:08.276+10:00முதல் பத்தி....ஹாஹாஹா....உங்களுச் சபாஷ் சரியான போட...முதல் பத்தி....ஹாஹாஹா....உங்களுச் சபாஷ் சரியான போட்டி.......<br /><br />நல்ல ஒரு பதிவு. கர்பரக்ஷ்காம்பிகையின் பெயரில் மிகப் பெரிய ஆஸ்பத்திரி தொடங்கி பெண்கள் மருத்துவத்தில் நிபுணராக, டாக்டர் ஜெயம் கண்ணன் அவர்கள் செய்து வருகின்றார்கள். அவர் இக் கோயிலுக்குப் பல சேவைகள் செய்கின்றார். <br /><br />இந்தக் கதையை மிக அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள் சகோதரி கீதா....மகா பாரதத்திலும் கூட காந்தாரியின் கரு அப்படி வைக்கப்பட்டு கௌரவர் பிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. மிக்க நன்றி!<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-43382637666131959382013-12-07T23:21:06.486+11:002013-12-07T23:21:06.486+11:00தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-13002103930320431802013-12-07T23:20:36.550+11:002013-12-07T23:20:36.550+11:00தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். 15 வருடத்திற்கு மு...தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். 15 வருடத்திற்கு முன்பே தான் நான் கிளீன் bowled ஆகிவிட்டேனே!!!unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-91940573021204727752013-12-07T23:17:14.535+11:002013-12-07T23:17:14.535+11:00தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். மிக்க நன்றி ஹரிதா....தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். மிக்க நன்றி ஹரிதா. கீதாவிடம் தங்களின் வாழ்த்துக்களை தெரியப்படுத்தி விட்டேன். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-18969825454709285242013-12-05T17:49:27.552+11:002013-12-05T17:49:27.552+11:00தங்கள் இல்லத்தரசிக்கு பாராட்டுக்கள்..!தங்கள் இல்லத்தரசிக்கு பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-56812852124829989142013-02-06T04:49:46.158+11:002013-02-06T04:49:46.158+11:00சரியான போட்டி! அருமையான தகவல்.
சொக்கன் நீங்க bowl...சரியான போட்டி! அருமையான தகவல்.<br /><br />சொக்கன் நீங்க bowled ஆயிட்டீங்க சாமி!!அன்பு ஜெயாhttps://www.blogger.com/profile/10983368197369848859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-87132421358356102492013-01-10T13:54:35.670+11:002013-01-10T13:54:35.670+11:00Good Starting Geetha.Kamban veetu thariyum kavi pa...Good Starting Geetha.Kamban veetu thariyum kavi padum, Sam sir wife a irunthutu irhu koda ezhuthalana epadi?Harithanoreply@blogger.com