tag:blogger.com,1999:blog-4632400741337150887.post1493206911891758517..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: இன்றைய சினிமாவின் போக்கும் சமுதாய பாதிப்புகளும்unmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-21488516879565203852022-10-14T12:32:38.824+11:002022-10-14T12:32:38.824+11:00அருமையான பதிவுஅருமையான பதிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-86980144082700749472014-04-06T21:53:57.499+10:002014-04-06T21:53:57.499+10:00தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.
இனிய...தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ. <br />இனியாவிற்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஓவியாவும், மனைவியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-90749081575132969302014-04-05T14:15:01.047+11:002014-04-05T14:15:01.047+11:00வாழ்த்துக்கள் சகோதரரே!
தாங்களும் வெற்றி பெற்றதையி...வாழ்த்துக்கள் சகோதரரே! <br />தாங்களும் வெற்றி பெற்றதையிட்டு மட்டிலா மகிழ்ச்சியே.<br />இன்னும் பல போட்டிகளில் கலந்து வெற்றிகள் பெற வேண்டும்.என்று மனமார வாழ்த்துகிறேன்...! இனியாவும் ஓவியாவும் சந்தோஷப் பட்டிருப்பார்கள் இல்லையா?Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-29011217029962941532014-04-04T16:47:28.842+11:002014-04-04T16:47:28.842+11:00அன்பார்ந்த சகோதரர்கள் பாண்டியன் மற்றும் ரூபன் அவர்...அன்பார்ந்த சகோதரர்கள் பாண்டியன் மற்றும் ரூபன் அவர்களுக்கு,<br />வணக்கம்.<br />கட்டுரை போட்டியை செம்மையாக நடத்திய உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். இதற்கு நடுவார்களாக விளங்கிய கவிஞர் திரு முத்துநிலவன் ஐயா, கவிஞர் திரு வித்தியாசாகர் ஐயா மற்றும் கவிஞர் திரு செல்லப்பா ஐயா ஆகியோருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் இந்த போட்டியை வழிநடத்திய திரு ரமணி ஐயா, திரு திண்டுக்கல் தனபாலன் ஆகியோருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். <br />போட்டியை நடத்துபவர்களுக்கு ஊக்கம் அளிக்க இதில் பங்குக்கொண்ட சக வலைப்பூ சகோதர சகோதரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். <br /><br />இறுதியாக, என்னுடைய கட்டுரைக்கு ஆறுதல் பரிசு வழங்கி என்னை கவுரவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். கண்டிப்பாக இந்த பரிசு இனி வரும் காலங்களில் நடக்கும் போட்டிகளில் பங்குப்பெற எனக்கு ஊக்கத்தை அளிக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. <br /><br /><br /><br /> unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-19631837620428554232014-04-04T11:24:42.315+11:002014-04-04T11:24:42.315+11:00வணக்கம்.
ரூபன்&பாண்டியன் இருவரும் இணைந்து நடத்...வணக்கம்.<br />ரூபன்&பாண்டியன் இருவரும் இணைந்து நடத்திய.<br />தைப்பொங்கல் சிறப்பு கட்டுரைப் போட்டி முடிவுகள் சகோதரன்(பாண்டியன்)தளத்தில் சென்று பார்வையிட இதோ முகவரி..<br />http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html?m=1<br /><br />சான்றிதழில்தங்களின் பெயர் அச்சிட்டு தபாலில் அனுப்ப உள்ளதால் முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள்....<br />மீண்டும் அடுத்த போட்டி தலைப்புடன் வலையுலகில் <br />சந்திப்போம்.....<br />இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br /><br /><br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-11476751715793740932014-04-04T05:32:00.973+11:002014-04-04T05:32:00.973+11:00வணக்கம் சகோதரர்
ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நட...வணக்கம் சகோதரர்<br />ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் தங்கள் கட்டுரை ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளது. வாழ்த்துகள்.. தொடர்ந்து தங்களது சிந்தனை தமிழ்ச் சமூகத்திற்கு உதவட்டும். நன்றி..<br />முடிவுக்கு: http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.htmlஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-28507862866446217522014-02-20T15:00:50.147+11:002014-02-20T15:00:50.147+11:00தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வெங்கட். தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வெங்கட். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-72955626517911523772014-02-20T03:06:14.635+11:002014-02-20T03:06:14.635+11:00போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.....
கட்டுரை நன...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.....<br /><br />கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-51549970359377392472014-02-16T08:16:04.505+11:002014-02-16T08:16:04.505+11:00வாழ்த்துக்களுக்கு மிக்க நர்ணி சுரேஷ். வாழ்த்துக்களுக்கு மிக்க நர்ணி சுரேஷ். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-81592509428782198662014-02-16T08:15:32.658+11:002014-02-16T08:15:32.658+11:00தாமதமான நன்றியை சொல்லுவதற்கு மன்னிக்கவும் தனபாலன்....தாமதமான நன்றியை சொல்லுவதற்கு மன்னிக்கவும் தனபாலன். <br />மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்ததற்கு மிக்க நன்றி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-77759124586106103432014-02-16T08:14:18.642+11:002014-02-16T08:14:18.642+11:00தங்களின் கருத்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோ....தங்களின் கருத்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோ. நீங்கள் சொல்வது உண்மை தான், நமக்கு பிடித்தவர்கள் சொல்லும்போது,நாம் அதை உடனே ஏற்றுக்கொள்கிறோம்.வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-32456617080690987882014-02-14T01:08:08.724+11:002014-02-14T01:08:08.724+11:00கட்டுரை சிறப்பாக வந்துள்ளது! வெற்றிபெற வாழ்த்துக்க...கட்டுரை சிறப்பாக வந்துள்ளது! வெற்றிபெற வாழ்த்துக்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-8750527305348279562014-02-13T12:59:23.534+11:002014-02-13T12:59:23.534+11:00வணக்கம் சகோதரா !
நல்ல தலைப்பே தெரிவு செய்துள்ளீர்...வணக்கம் சகோதரா ! <br />நல்ல தலைப்பே தெரிவு செய்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி !. <br />பொழுது போக்குக்காக விளையாடுகிறோம் அவைகளில் சில மூளைக்கு வேலையும் பயிற்சியும் கொடுக்கிறது, அதே போல் சிலது உடலுக்கு பலத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது புஸ்தகங்கள் வாசிக்கிறோம்.அல்லவா அவை அறிவு பெருகவும் ஞாபகசக்தியை கூட்டுபவையாகவும் இல்லையா. அதே போன்று நிச்சயமாக திரைப்படங்களும் பொழுது போக்கு அம்சத்தோடு நல்ல கருத்துக்களை தெரிவிக்கவே வேண்டும். பெற்றோரும் ஆசிரியரும் சொல்வதையும் விடவும் தமக்கு பிடித்த நடிகர்கள் சொல்வது இலகுவாகவும் விரைவாகவும் படித்தவர்களையும், பாமரர்களையும், குழந்தைகளையும் சென்றடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதுவே சொல்பவை நல்லவைகளாக இருந்தால் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் ஆகாதா.<br /><br />தாங்களின் கருத்துகள் அனைத்தும் சரியே உண்மையே. குழந்தைகள் மனது களிமண்ணை போன்றது என்பது எவ்வளவு உ ண்மையான விடயம் கொடுக்கும் விடயத்தை பொறுத்தே வடிவங்கள் அமையும் என்பதை எவ்வளவு அழகாக சொல்லியுள்ளீர்கள்.<br />ஆதங்கத்தையும் கொட்டிவிட்டீர்கள் . அருமை அருமை ! <br /> போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-45838405903703154582014-02-13T09:51:10.631+11:002014-02-13T09:51:10.631+11:00திரைப்படங்கள் பொழுது போக்கோடு, நல்ல கருத்துக்களையு...திரைப்படங்கள் பொழுது போக்கோடு, நல்ல கருத்துக்களையும் சொல்ல வேண்டும் என்று நினைப்பவன் நான். இந்தப் பார்வையானது மற்றவர்களிடமிருந்து வேறுபடலாம். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-32008443137885023082014-02-13T09:45:27.652+11:002014-02-13T09:45:27.652+11:00தங்களின் வாழ்த்துக்களுக்கும் கருத்திற்கும் நன்றி த...தங்களின் வாழ்த்துக்களுக்கும் கருத்திற்கும் நன்றி தனபாலன். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-1675898576968732812014-02-13T09:44:47.675+11:002014-02-13T09:44:47.675+11:00தங்களின் வாழ்த்துக்களுக்கும் கருத்திற்கும் நன்றி ச...தங்களின் வாழ்த்துக்களுக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-45366244523874675422014-02-13T09:21:55.324+11:002014-02-13T09:21:55.324+11:00///ஒரு நல்ல திரைப்படம் என்பது பொழுதுப்போக்கு அம்சம...///ஒரு நல்ல திரைப்படம் என்பது பொழுதுப்போக்கு அம்சமாக மட்டுமல்லாமல், மக்களுக்கு நல்ல கருத்தை எடுத்துரைத்து,அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்///<br /><br />திரைப்படம் ஒரு பொழுது போக்கே அது நம்மை நல்வழிபடுத்த வேண்டுமென்று நினைத்தால் அது தவறே. அரசியல் சாக்கடை என்றால் திரைபடம் ஒரு கழிப்பறையே. கழிப்பறையில் போய் நாம் நல்லதை கற்று வர வேண்டும் என்று நினைப்பது தவறே,<br /><br />மக்களுக்கு நல்ல கருத்தை சொல்லி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களும் ஆசிரியர்களும்தானே ஒழிய திரைப்பட டைரக்டர்கள் அல்ல குழந்தைகள் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது பெற்றோர்களும் அதே சமயத்தில் ஆரம்ப பள்ளிகூட ஆசிரியர்களும் நல்ல கருத்தை எடுத்துரைத்து நல்வழிப்படத்த வேண்டும். அப்படி செய்தால்தான் குழந்தைகளின் மனதில் ஆழமாக பதியும். அப்படி வளரும் குழந்தைகள்தான் திரைபடத்தை பொழுது போக்காக பார்த்துவிட்டு பொழுதை போக்கிவிட்டு செல்வார்கள். ஆனால் நாம் அப்படி செய்வதை விட்டு திரைப்படம் நம்மை நல்வழி படுத்த வேண்டும் என நினைப்பது மிக தவறேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-29474327759666020732014-02-13T09:20:59.154+11:002014-02-13T09:20:59.154+11:00This comment has been removed by the author.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-74823261492247246562014-02-13T00:27:07.524+11:002014-02-13T00:27:07.524+11:00ஒவ்வொரு தலைப்புகளுடன் அருமையாக எழுதி உள்ளீர்கள்......ஒவ்வொரு தலைப்புகளுடன் அருமையாக எழுதி உள்ளீர்கள்... போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி... பதிவின் இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...<br /><br />போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-50474351721264863572014-02-13T00:02:46.131+11:002014-02-13T00:02:46.131+11:00கட்டுரை அருமையாக வந்திருக்கிறது சகோ!
வெற்றி பெற வா...கட்டுரை அருமையாக வந்திருக்கிறது சகோ!<br />வெற்றி பெற வாழ்த்துக்கள்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com