tag:blogger.com,1999:blog-4632400741337150887.post4700401277151550738..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: ஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்unmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-7243106866951065912015-07-12T22:12:42.711+10:002015-07-12T22:12:42.711+10:00நல்ல முயற்சி. ( ஆத்திசூடி என்று இருக்கவேண்டும். ) ...நல்ல முயற்சி. ( ஆத்திசூடி என்று இருக்கவேண்டும். ) Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-29034811559320033682015-02-03T09:22:08.262+11:002015-02-03T09:22:08.262+11:00அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமதி...அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,<br />நல்வணக்கம்!<br />திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்<br />"உள்ளம் சொல்லுமே அம்மா…. அம்மா…அம்மா…!!!"<br /><br />இன்றைய வலைச் சரத்தின்<br />சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,<br />வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!<br /><br />வாழ்த்துகளுடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.com<br /><br />(எனது இன்றைய பதிவு "அவன் ஒரு குடையைத் தேடி" (சிறு கதை) <br />படித்திட வேண்டுகிறேன்.)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-16637581604436663152015-02-03T08:19:09.353+11:002015-02-03T08:19:09.353+11:00உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன். ...உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பார்த்தி விட்டு கருத்திடுங்கள் சகோ <br /><br />http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_3.htmlUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-7252249645371991592014-12-23T15:04:39.660+11:002014-12-23T15:04:39.660+11:00தங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி...தங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோஸ்unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-86515188764431060472014-12-23T15:03:53.639+11:002014-12-23T15:03:53.639+11:00தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-68049080333426769122014-12-23T06:11:13.019+11:002014-12-23T06:11:13.019+11:00மிகவும் நல்ல முயற்சி. நம் தமிழ் நாடு மறந்ததை எல்ல...மிகவும் நல்ல முயற்சி. நம் தமிழ் நாடு மறந்ததை எல்லாம் உங்களைப் போன்று வெளியூரில் வசிப்பவர்கள் அருமையாகத் தமிழை வளர்க்கின்றீர்கள். அதுவும் அடுத்த தலைமுறையினருக்கு...பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் நண்பரெ!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-10281592777195816532014-12-22T16:54:52.625+11:002014-12-22T16:54:52.625+11:00நல்ல முயற்சி இது. அருகாமை உயரங்கள் கண்ணுக்குத் தெர...நல்ல முயற்சி இது. அருகாமை உயரங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை என்பது போல உள்ளூரில் இருப்பவர்களை விட வெளிநாட்டில் இருப்பவர்களால்தான் இதுபோன்ற அருமைகளை உணர(வைக்க) முடிகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-26294812262577546122014-12-22T12:33:46.593+11:002014-12-22T12:33:46.593+11:00உங்களவர் ஒரு வீட்டிற்கு இரு வீடு வைத்துக்கொண்டால் ...உங்களவர் ஒரு வீட்டிற்கு இரு வீடு வைத்துக்கொண்டால் சூடு போட்டுக்கொள்ளாமல் என்ன செய்வாராம்?<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான்ஜி unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-10125105542044608162014-12-22T12:32:42.858+11:002014-12-22T12:32:42.858+11:00தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி வெங்கட் சார். தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி வெங்கட் சார். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-62205624065031846912014-12-22T12:32:17.687+11:002014-12-22T12:32:17.687+11:00இந்த பதிவை முதல் முறை வெளியிட்டபொழுது, என்னுடைய டா...இந்த பதிவை முதல் முறை வெளியிட்டபொழுது, என்னுடைய டாஷ்போர்டில் தெரியவில்லை. அதனால் இதனை மீண்டும் மீண்டும் வெளியிட்டு ஒரு வழியாக என்னுடைய டாஷ்போர்டில் தெரிந்தது. அதனால் தான் தங்களின் ரேயடர்-ல்பலமுறை வந்திருக்கு. <br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-87061429713661694602014-12-22T12:29:33.169+11:002014-12-22T12:29:33.169+11:00தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-10758878383568177812014-12-22T12:28:50.960+11:002014-12-22T12:28:50.960+11:00ஆசானே- அந்த எழுத்துப்பிழையை மாற்றிவிட்டேன். சுட்டி...ஆசானே- அந்த எழுத்துப்பிழையை மாற்றிவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. <br /><br />"//சனி நீராடு என்பதற்கு சனித்த நீர் அதாவது குளிர்ந்த நீரில் குளித்தல் என்பது பொருள்//" - இது தான் சரி. ஆனால் தாங்களே சொல்லியிருப்பது போல், இங்கு வெயில் காலத்தில் கூட குளிர்ந்த நீரில் குளிப்பது என்பது மிகவும் கடினம். அதனால் தான் எண்ணெய் குளியலைப் பற்றி சொன்னேன். <br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசானே. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-59494483965786206852014-12-22T12:25:38.584+11:002014-12-22T12:25:38.584+11:00தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-33859334293545692572014-12-22T12:25:09.177+11:002014-12-22T12:25:09.177+11:00தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-37522718070899271712014-12-21T16:05:05.128+11:002014-12-21T16:05:05.128+11:00இன்று ஜோக்காளியிலும் fm தான் ,ஆனால் என்னவர் சூடு ப...இன்று ஜோக்காளியிலும் fm தான் ,ஆனால் என்னவர் சூடு போட்டுக் கொண்டார் ,நீங்கள் ஆத்திச் சூடியை புரியற மாதிரி சொல்லி இருக்கீங்க !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-41499625372110206522014-12-21T15:34:19.107+11:002014-12-21T15:34:19.107+11:00அருமையான உரையாடல்....
பாராட்டுகள் நண்பரே.அருமையான உரையாடல்....<br /><br />பாராட்டுகள் நண்பரே.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-91083843550413107422014-12-21T13:56:58.304+11:002014-12-21T13:56:58.304+11:00அழகான விளக்கம்... அருமையான விளக்கம்...
உரையாடல் ப...அழகான விளக்கம்... அருமையான விளக்கம்...<br /><br />உரையாடல் பாணியில் எழுதுவது என்பது சிறிது சிரமம் தான்... அதை சிறப்பாக செய்து உள்ளீர்கள்...<br /><br />கவனிக்க : இந்த பதிவு பலமுறை திருத்தி வெளியிட்டீர்களா...? ஏனென்றால் பலமுறை reader-ல் வந்துள்ளது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-11943611864415325572014-12-21T13:06:15.835+11:002014-12-21T13:06:15.835+11:00ஆரம்பப் பள்ளியில் படித்த ஆத்திச்சூடியை திரும்பவும்...ஆரம்பப் பள்ளியில் படித்த ஆத்திச்சூடியை திரும்பவும் படிக்க உதவியமைக்கு நன்றி. தாங்கள் ஆற்றும் சீரிய பணிக்கு வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-54034425140786935382014-12-21T12:48:09.539+11:002014-12-21T12:48:09.539+11:00இந்த காலகட்டத்திற்குத் தேவையான பதிவு. கொஞ்சம் கொஞ்...இந்த காலகட்டத்திற்குத் தேவையான பதிவு. கொஞ்சம் கொஞ்சமாக இங்கு தொலைக்கப்பட்டிருக்கும் பொருண்மைகளில் இதுவும் ஒன்று. இவ்வாறான நீதிக்கதைகளை பள்ளியில் தொடர்ந்து நடத்தப்படவேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு மனப்பக்குவத்தை இவை ஏற்படுத்தும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் தயாரித்ததாகக் கூறப்படும் இந்த கலந்துரையாடல் எக்காலத்திற்கும் பொருந்தும். வாழ்த்துக்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-91277347573787598942014-12-21T05:28:48.791+11:002014-12-21T05:28:48.791+11:00அய்யா,
வணக்கம்.
தீக்ஷா, பாரதி, பிரியா, யாஷீலா,ஸ்வர...அய்யா,<br />வணக்கம்.<br />தீக்ஷா, பாரதி, பிரியா, யாஷீலா,ஸ்வர்ணிகா, இவர்களுடன் இருந்து நாங்களும் மாணவராகி உங்கள் பாடத்தைக் கேட்டோம்.<br />இப்படித் தமிழ் சொல்லிக் கொடுத்தால் யார்தான் விரும்ப மாட்டார்கள்?<br /><br />அருமையான முயற்சி அய்யா இது.<br /><br />இரண்டு கருத்துகள் மட்டும்,<br /><br />“ஈவது விளக்கேல்”. என்பது ஈவது விலக்கேல் என்று இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.<br /><br />சனி நீராடு என்பதற்கு சனித்த நீர் அதாவது குளிர்ந்த நீரில் குளித்தல் என்பது பொருள் என்று நினைக்கிறேன்.<br /><br />ஆனால் உங்கள் ஊரில் இதைச் சொல்வது உயிரோடு விளையாடுவது போல் ஆகிவிடும் இல்லையா..? ஹ ஹ ஹா<br /><br />ஆசானே,<br /><br />உங்களைத் தொடர்கிறேன்.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-46585127554688382212014-12-21T03:15:59.201+11:002014-12-21T03:15:59.201+11:00அய்யா வணக்கம். தமிழகமே மறந்துபோன ஒளவையின் 'ஆத்...அய்யா வணக்கம். தமிழகமே மறந்துபோன ஒளவையின் 'ஆத்திச்சூடியை,ஆஸ்திரேலியாவில் இருந்துகொண்டு கற்பிக்கும் தங்களை எப்படிப் பாராட்டுவது..?!<br />.......தமிழ்போல் வாழ்க!..Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-11964238509291035792014-12-21T02:40:26.916+11:002014-12-21T02:40:26.916+11:00வானொலியில் ஒலிபரப்பாகிய...ஆத்திச்சூடி நமக்கு கற்று...வானொலியில் ஒலிபரப்பாகிய...ஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம் ....நிகழ்ச்சியை...கேட்டு..இன்புற்றோம். சிறப்பாக இருந்தது. நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.com