tag:blogger.com,1999:blog-4632400741337150887.post75865790444361591..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: இப்படி ஒரு மாமியார் – அப்படி ஒரு மருமகள்unmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-62026815288498661272014-01-08T03:41:54.114+11:002014-01-08T03:41:54.114+11:00கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் அர்த்தமுள்ள தாத்பரியங...கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் அர்த்தமுள்ள தாத்பரியங்கள் இன்றைக்கு சுத்தமாக மறைந்து விட்டதற்கு அடையாளம் தான் இரண்டாவது செய்தி. மாமியாரைக்கொல்வது மட்டுமல்ல, கணவரை ஆட்க்ள் வைத்து கொல்வதும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது? அதனால்தான் முதலாம் செய்தி கூடுதலாக மனதை நிறைவடையச் செய்கிறது! <br /><br />அர்த்தமுள்ள பதிவு! வாழ்த்துக்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-73900226117598562262014-01-05T23:41:32.103+11:002014-01-05T23:41:32.103+11:00 நல்ல உள்ளங்களும் இருக்கிறார்கள் என்று எண்ணி மகிழ்... நல்ல உள்ளங்களும் இருக்கிறார்கள் என்று எண்ணி மகிழ்ச்சியும் ,கலாச்சாரச்சீரழிவுகள் ஒருபக்கமுமாக செய்திகள்...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-9155548844338100742014-01-03T04:33:59.028+11:002014-01-03T04:33:59.028+11:00முதல் தகவல் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உண்...முதல் தகவல் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள் தான்.<br /><br />இரண்டாவது நேர் விரோதமாக அல்லவா உள்ளது. உலகம் பலவிதம், என்ன செய்வது? அவரவர்களாகவே யோசித்துத் திருந்தினால் தான் நல்லது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-13810409997951551752014-01-03T04:11:15.697+11:002014-01-03T04:11:15.697+11:00இருவேறு தகவல்கள் - இரண்டுக்கு எவ்வளவு வித்தியாசம்....இருவேறு தகவல்கள் - இரண்டுக்கு எவ்வளவு வித்தியாசம்......<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-44380180877725436152014-01-03T00:42:35.426+11:002014-01-03T00:42:35.426+11:00மருமகளை மகளாக பாவித்த அந்த மாமியார் மிகவும் போற்றப...மருமகளை மகளாக பாவித்த அந்த மாமியார் மிகவும் போற்றப்பட வேண்டியவர்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-29481355346218369852014-01-03T00:35:33.868+11:002014-01-03T00:35:33.868+11:00காலம் மாறிப் போச்சு சுயநலம் கூடிப் போச்சு அதனால் ப...காலம் மாறிப் போச்சு சுயநலம் கூடிப் போச்சு அதனால் பிரச்சனைகளும் மலைகளாய் குவிந்து குற்றங்கள் கூடி போச்சுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com