tag:blogger.com,1999:blog-4632400741337150887.post8343802124488053965..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: கடவுளை நம்பினோர் கைவிடப்படார் - சைவ மாநாட்டில் மேடையேற்றிய நாடகம் - இறுதி பகுதிunmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-76807680183096051922014-09-30T16:57:51.264+10:002014-09-30T16:57:51.264+10:00தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி வெங்கட் சார் தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி வெங்கட் சார் unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-16560205330161729412014-09-30T16:57:22.175+10:002014-09-30T16:57:22.175+10:00நன்றாக இருக்கிறேன் சகோ. விடுமுறையை நன்றாக கழித்திர...நன்றாக இருக்கிறேன் சகோ. விடுமுறையை நன்றாக கழித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மற்ற பதிவுகளை நிதானமாக பாருங்கள் சகோ. <br /><br />தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-53436050050192841652014-09-30T16:55:58.358+10:002014-09-30T16:55:58.358+10:00தாங்கள் பொறுமையாக இந்த நாடகத்தை படித்தது மிகவும் ம...தாங்கள் பொறுமையாக இந்த நாடகத்தை படித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. <br /><br />தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி துளசி சார் மற்றும் சகோ கீதா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-15577911191442378842014-09-30T16:54:39.039+10:002014-09-30T16:54:39.039+10:00தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி sago.
சீக்கிரம...தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி sago. <br /><br />சீக்கிரம் அடுத்த பதிவை எழுதுகிறேன். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-17538153959621891192014-09-30T12:15:00.464+10:002014-09-30T12:15:00.464+10:00நல்ல நாடகம். இறைவனை நம்பினோர் கைவிடப்படார்..... ...நல்ல நாடகம். இறைவனை நம்பினோர் கைவிடப்படார்..... <br /><br />பாராட்டுகள் சொக்கன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-22802421113887766742014-09-30T08:50:01.793+10:002014-09-30T08:50:01.793+10:00என்ன சகோ எப்படி இருக்கிறீர்கள். எங்கே கானோம் என்று...என்ன சகோ எப்படி இருக்கிறீர்கள். எங்கே கானோம் என்று பார்க்க வந்தேன். அருமையான நாடகம் ஆனால் இதை மட்டும் தான் பார்த்தேன் சகோ மிகுதி பிறகு பார்க்கிறேன். கொஞ்சம் பிசி அது ஹட்டன் அத்துடன் vacation போனமையால் வர முடியவில்லை மன்னித்துக் கொள்ளுங்கள் சகோ இனியா ஓவியா எப்படி இருக்கிறார்கள். தொடர்கிறேன் சகோ வாழ்த்துக்கள் ...! விருது பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-3509207845040886522014-09-29T12:23:15.868+10:002014-09-29T12:23:15.868+10:00நண்பரே! னேற்றும் இன்றுமாக முழுவதும் படித்து முடித்...நண்பரே! னேற்றும் இன்றுமாக முழுவதும் படித்து முடித்தோம்! என்ன அருமையான காட்சி அமைப்புகள்! கதைக்குள் கதை!!!! அதுவும் ஒன்று அந்தக்காலம், மற்றொன்று இந்தக்காலம்...அதற்கேற்ற தமிழ்.....அருமை! எங்கல் கல்லூரி நாடகக் காலங்கள் நினைவுக்கு வருகின்றன!<br /><br />தாங்கள் சைவம் வளர்க்க செய்யும் பணிகளுக்கு எங்கள் இதயம் கனிந்த பாராட்டுக்கள்! தொடருங்கள் நண்பரே! கடவுளை நம்பினோர் கைவிடப்படார் உண்மை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-10128849073169803492014-09-28T20:02:51.751+10:002014-09-28T20:02:51.751+10:00நாடகத் தமிழை காக்கும்பணி வாழ்க..
படார்னு அடுத்தப் ...நாடகத் தமிழை காக்கும்பணி வாழ்க..<br />படார்னு அடுத்தப் பதிவை போடுங்கப்பா ...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-90900634848842246082014-09-26T22:49:25.006+10:002014-09-26T22:49:25.006+10:00தங்களின் மொழிப்பணியும் சைவப்பணியும் வளர்ந்தோங்கட்ட...தங்களின் மொழிப்பணியும் சைவப்பணியும் வளர்ந்தோங்கட்டும்!<br />தமிழகப் பள்ளிகளில் ஆங்கிலத்தில் நாடகங்கள் நடத்தப்படும் என்பதை உயர்வாகக் கருதும் போது அங்குத் தமிழில் நாடகங்கள் நடைபெறுவதைக் காணும் போது மனதிற்குள் பெரிதும் மகிழ்ச்சிதான்!<br />தொடருங்கள் அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-49265264935783530432014-09-26T11:35:40.062+10:002014-09-26T11:35:40.062+10:00தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-2179734708862746172014-09-26T11:35:16.597+10:002014-09-26T11:35:16.597+10:00தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி துளசி சார் ...தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி துளசி சார் மற்றும் கீதா சகோதரி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-64892535843140682592014-09-26T11:34:41.761+10:002014-09-26T11:34:41.761+10:00தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார்...தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சார் unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-12893430439979823022014-09-26T11:34:16.462+10:002014-09-26T11:34:16.462+10:00தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-15504561774407693462014-09-26T11:33:48.176+10:002014-09-26T11:33:48.176+10:00தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுரேஷ்தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுரேஷ்unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-24915456883609106962014-09-25T15:08:44.199+10:002014-09-25T15:08:44.199+10:00மிக நன்றாக எழுதி, அதில நடித்திருக்கிறீங்க. நல்லதொர...மிக நன்றாக எழுதி, அதில நடித்திருக்கிறீங்க. நல்லதொரு நாடகம். நல்ல தகவலையும் சொல்லியிருக்கிறீங்க. மேலும் உங்க திறமைகளை வெளிக்கொணரவேண்டும். வாழ்த்துக்கள். நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-35300504882284710062014-09-25T10:30:26.896+10:002014-09-25T10:30:26.896+10:00மீண்டும் வருகின்றோம் சார் இதை நிதானமாக வாசிக்க வேண...மீண்டும் வருகின்றோம் சார் இதை நிதானமாக வாசிக்க வேண்டும் சார்......கண்டிப்பாக வருவோம்...எங்களுக்கும் இதில் மிகுந்த ஆர்வம் உண்டு சார். கடல் கடந்து தாங்கள் செய்வது மிகப் பெரிய சாதனை என்போம்.....வாழ்த்துக்கள் சார்! மீண்டும் வருகின்றோம்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-73425746084237259722014-09-25T10:22:57.338+10:002014-09-25T10:22:57.338+10:00அருமையான நாடகம் நண்பரே
தங்களின் அயரா ஊழைப்பு ஒவ்வொ...அருமையான நாடகம் நண்பரே<br />தங்களின் அயரா ஊழைப்பு ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது<br />வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-50844037414684822762014-09-25T00:28:17.277+10:002014-09-25T00:28:17.277+10:00அருமையான நாடகம் கண்டேன் சகோதரரே. வாழ்த்துக்கள்.அருமையான நாடகம் கண்டேன் சகோதரரே. வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/04504932759364651445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-36129872751304687022014-09-24T23:31:22.640+10:002014-09-24T23:31:22.640+10:00அருமையான நாடகம்! நம்பினோர் கெடுவதில்லை! என்பதை அரு...அருமையான நாடகம்! நம்பினோர் கெடுவதில்லை! என்பதை அருமையாக சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-6795162273896804872014-09-24T23:07:47.357+10:002014-09-24T23:07:47.357+10:00தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-9034003118283854112014-09-24T23:07:09.184+10:002014-09-24T23:07:09.184+10:00பாயாசத்தை அனுப்பி வைக்கிறோம் நண்பரே.
உங்களுடைய வே...பாயாசத்தை அனுப்பி வைக்கிறோம் நண்பரே. <br />உங்களுடைய வேண்டுதல் பலித்துவிட்டது கண்டு மிகவும் மகிழ்ச்சி. <br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-3597254620117352982014-09-24T23:05:32.430+10:002014-09-24T23:05:32.430+10:00தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-5320752533149848372014-09-24T23:04:47.706+10:002014-09-24T23:04:47.706+10:00தங்களின் ஆசிகளுக்கு மிக்க நன்றி சகோதரி.
இங்கு ஒவ...தங்களின் ஆசிகளுக்கு மிக்க நன்றி சகோதரி. <br /><br />இங்கு ஒவ்வொரு மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை முற்றோதல் நடைபெறும். இதுவரை 97 முற்றோதல்கள் முடிந்திருக்கின்றன. <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-79863498998745005252014-09-24T22:23:51.986+10:002014-09-24T22:23:51.986+10:00கதைக்குள் கதை கேட்டிருக்கிறேன். ஆனால் நாடகத்தில் க...கதைக்குள் கதை கேட்டிருக்கிறேன். ஆனால் நாடகத்தில் கண்டதில்லை. செம திங்கிங் சார், வசனங்களும் சிம்பிளாக அதே சமையம் கூர்மையாக இருக்கிறது....J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-55091089422621405762014-09-24T21:15:15.011+10:002014-09-24T21:15:15.011+10:00நல்லது எப்படியோ சொக்கன்-கீதா தம்பதியினருக்கு சொத்த...நல்லது எப்படியோ சொக்கன்-கீதா தம்பதியினருக்கு சொத்து கிடைத்து விட்டது சந்தோஷமே.. சரி பாயசம் எனக்கு எப்ப ? கிடைக்கும் ஏன்னா ? நானும்தானே சொத்து உங்களுக்கே கிடைக்கணும்னு நேற்று பூராம் வேண்டிக்கிட்டே இருந்தேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com