tag:blogger.com,1999:blog-4632400741337150887.post860129595114819846..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: கம்பராமாயணத்தில் ஒரு துளியை பருகினேன் - கைகேயியின் ஆளுமை (ஆய்வுக் கட்டுரை)unmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-89626250711582908982014-04-23T21:01:18.998+10:002014-04-23T21:01:18.998+10:00மன்னிக்க வேண்டும். தங்கள் கருத்துடன் உடன்பட முடியவ...மன்னிக்க வேண்டும். தங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லை. போரில் வென்றவன் hero தோற்றவன் zero(அல்லது தீவிரவாதி). இக்கருத்து அன்று தொட்டு இன்றுவரை மாறவில்லை. சிவபக்தன் இராவணன் (தமிழ் மன்னன்) தோற்கடிக்கப்பட்டது கவலைக்குரிய விடயம். எனவே கைகேயி கலகம் நன்மையில் முடியவில்லை. <br /><br />திண்டுக்கல் தனபாலன் சொன்னது போல் இது மிரட்டல், வீம்பு, பிடிவாதம், ஆணவம் எல்லாம் சுயநலத்தையே காட்டுகிறதே தவிர ஆளுமை குணம் அல்ல.drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-19390739286564340612014-04-10T22:47:38.261+10:002014-04-10T22:47:38.261+10:00தங்களின் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்...தங்களின் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி. <br />திரு. கம்பவாரிதியின் பேச்சிற்கான காணொளியை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி. நான் அவருடைய பேச்சை சிங்கையில் கேட்டிருக்கிறேன். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-62317721247381913712014-04-10T13:30:20.073+10:002014-04-10T13:30:20.073+10:00அருமையான கட்டுரை. நானும் சிட்னியில்தான் வசிக்கிறே...அருமையான கட்டுரை. நானும் சிட்னியில்தான் வசிக்கிறேன். <br />கைகேயியைக் குறித்து திரு.கம்பவாரிதியின் பேச்சையும் கேளுங்களேன். முன்பே கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.<br /><br />https://www.youtube.com/watch?v=htQefVPTCRMPackirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-10416369894981034432014-03-28T23:04:54.066+11:002014-03-28T23:04:54.066+11:00இந்தியப் பயணம் நன்றாக முடிந்தது. தங்களுடைய பாராட்ட...இந்தியப் பயணம் நன்றாக முடிந்தது. தங்களுடைய பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி வெங்கட் சார். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-41695679491028197322014-03-28T23:03:53.908+11:002014-03-28T23:03:53.908+11:00அடடா! குடும்பத்தோடு இந்தியா சென்று வந்தோம் என்று ...அடடா! குடும்பத்தோடு இந்தியா சென்று வந்தோம் என்று தவறாக புரிந்துக்கொண்டீர்கள் போல சகோ!!!<br /><br />இம்முறை, நான் மட்டும் தான் இந்தியா சென்று வந்தேன், ஓவியா சென்ற மாதத்திலிருந்து தான் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறாள். அவளின் பழக்கத்தை மாற்ற விரும்பாததால், நான் மட்டும் சென்று வந்தேன், <br /><br />நான் (டிடி) அவர்களின் கருத்துக்கு பதிலுரைத்த மாதிரி, இன்றைய உலகில் பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களை தட்டிக் கேட்கவும், சட்டத்தை கடுமையாக மாற்றவும், ஆளுமை மிக மிக அவசியம் தான். <br /><br />தங்களின் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி சகோ. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-47982923184029618282014-03-28T22:56:09.675+11:002014-03-28T22:56:09.675+11:00நம்ம ஊரு வெயிலைப் பற்றி சொல்லவா வேண்டும் சகோ!! இம்...நம்ம ஊரு வெயிலைப் பற்றி சொல்லவா வேண்டும் சகோ!! இம்முறை வெயில் சற்று கடுமையாகத்தான் இருந்தது. முடிந்தவரை, நான் இந்த கோடைக் காலங்களில் இந்தியா வருவ்பதை தவிர்ப்பேன். ஆனால் இம்முறை தவிர்க்க முடியவில்லை. <br />ஓவியாவும் இனியாவும் நலமே. <br /><br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-2719575776712270222014-03-28T22:53:17.060+11:002014-03-28T22:53:17.060+11:00நானும் அந்த இரு வாரங்கள் காலில் சக்கரம் கட்டிக்கொண...நானும் அந்த இரு வாரங்கள் காலில் சக்கரம் கட்டிக்கொண்ட மாதிரி தான் இருந்தது. அதனால் தான் வலைப்பூவில் தெரியப்படுத்தமுடியவில்லை நண்பரே! unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-17359143814842154492014-03-28T22:51:30.594+11:002014-03-28T22:51:30.594+11:00ஆமாம் ஸ்பை. அப்புறம் பதிவு எழுதலைன்னா,என்னப்பன்றது...ஆமாம் ஸ்பை. அப்புறம் பதிவு எழுதலைன்னா,என்னப்பன்றது???<br />தங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-82516656152143916952014-03-28T22:50:00.680+11:002014-03-28T22:50:00.680+11:00ISO பயிற்சி வகுப்புகளில் பாடம் நடத்தியுள்ளீர்கள் எ...ISO பயிற்சி வகுப்புகளில் பாடம் நடத்தியுள்ளீர்கள் என்று தெரியும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. <br /><br />நீங்கள் சொல்லுவது போல் "//மிரட்டல், வீம்பு, பிடிவாதம், ஆணவம் எல்லாம் சுயநலத்தையே காட்டுகிறது//" இந்த சுயநலம் ஒரு பொதுநலத்திற்காக போராடினால் அது நன்மை தானே!!! <br /><br />உதாரணமாக இன்றைக்கு நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கெல்லாம் அதிமுக்கிய காரணம், இம்மாதிரியான வன்முறைகளுக்கு நம் நாட்டில் உள்ள சட்ட திட்டங்கள் கடுமையானதாக இல்லாமல் இருப்பதே. அதை மிகக் கடுமையாக மாற்ற (மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சட்டத்திட்டங்கள் போல்) பெண்கள் இந்த சுயநலத்தை, பொதுநல கண்ணோட்டத்தோடு பயன்படுத்தி போராடி வெற்றிப் பெற்றால் நல்லதொரு விஷயமாக கருதப்படும் அல்லவா!!!<br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-91260946264558874562014-03-28T00:46:01.657+11:002014-03-28T00:46:01.657+11:00இந்தியப் பயணம் நன்கு முடிந்ததா? மீண்டும் பதிவுலகி...இந்தியப் பயணம் நன்கு முடிந்ததா? மீண்டும் பதிவுலகிற்கு வந்து பதிவுகள் தொடர்வது கண்டு மகிழ்ச்சி. <br /><br />சிறப்பான கட்டுரை.... <br /><br />பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-30725942651746984232014-03-27T15:50:32.710+11:002014-03-27T15:50:32.710+11:00என்ன சகோ நலம் தானே!
ம்.ம்.ம். பயணம் சென்று வந்தீர...என்ன சகோ நலம் தானே! <br />ம்.ம்.ம். பயணம் சென்று வந்தீர்களோ? இனியவும் ஓவியாவும் எப்படி ரசித்தார்களா இல்லை திரும்பி விடுவோம் என்று அழுதார்களா? ரொம்ப சுறுசுறுப்பாகத் தான் இயங்குகிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி சகோ. <br />கத்தியையும் புத்தியையும் நல்ல விடயங்களுக்கு மட்டும் உபயோகித்தல் எல்லோருக்கும் நன்மை பயக்கும். ஆளுமையையும் அழிவுக்கு பயன் படுத்தாது ஆக்கத்துக்கு மட்டுமே பயன் பட்டால் நலமே. கைகேயி தர்ம வழியில் செல்லவில்லை ஆயினும் நிச்சயமாக ராமாயணம் உருவாக காரணமானவர் தான்.நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள் அல்லவா இதுவும் நியாய தர்மங்களை உலகிற்கு கற்பிக்கவே தோன்றியது எனலாம் எப்படியெல்லாம் வாழவேண்டும் எப்படி வாழக்கூடாது என்று வாழ்ந்து காட்டியவர்கள் என்றும் சொல்லலாம்.<br />நீங்கள் சொல்வது போல அட்டூழியங்களை தட்டி கேட்க ஆளுமை அவசியமே. <br />நல்ல தொரு பதிவு நன்றி சகோ! வாழ்த்துக்கள்!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-65044227011574592782014-03-27T14:54:27.436+11:002014-03-27T14:54:27.436+11:00அட ! சகோவை காணோமே . என்னவோ இதோ என்றுபார்த்தால் நீங...அட ! சகோவை காணோமே . என்னவோ இதோ என்றுபார்த்தால் நீங்க இங்க தான் வந்தீங்களா? நம்ம ஒரு வெயில் எப்படி சகோ? சட்டையில தீப்புடிச்ச மாதிரி இருந்துச்சா? <br />இனியா வும் , ஓவியாவும் நலமா?மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-22905548276135424642014-03-27T11:20:11.858+11:002014-03-27T11:20:11.858+11:00இரு வாரங்களாக தமிழகத்தில் இருந்தீர்களா?
தெரியாமல் ...இரு வாரங்களாக தமிழகத்தில் இருந்தீர்களா?<br />தெரியாமல் போய்விட்டதே நண்பரே.<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-28608053086911756632014-03-27T11:16:20.022+11:002014-03-27T11:16:20.022+11:00ம்ம்ம்ம்.... ஊருக்கு வந்தாச்சா? வந்தவுடனே பதிவு எழ...ம்ம்ம்ம்.... ஊருக்கு வந்தாச்சா? வந்தவுடனே பதிவு எழுதிட்டீங்களே.... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-67074280318540847332014-03-27T02:18:39.328+11:002014-03-27T02:18:39.328+11:00ஆளுமை குணத்தை வளர்த்துக் கொள்ள பல உதாரணங்களை ISO ப...ஆளுமை குணத்தை வளர்த்துக் கொள்ள பல உதாரணங்களை ISO பயிற்சி வகுப்புகளில் பாடம் நடத்தி உள்ளேன் என்கிற வகையில் சொல்கிறேன்... தவறாக எண்ண வேண்டாம்... மிரட்டல், வீம்பு, பிடிவாதம், ஆணவம் எல்லாம் சுயநலத்தையே காட்டுகிறதே தவிர ஆளுமை குணம் ம்ஹீம்... அது நன்மையில் முடித்துள்ளது என்பது நல்லதொரு காவியத்திற்கு வேண்டுமானாலும் சரியாக இருக்கலாம்...<br /><br />இன்றைக்கு... இன்றைய நாட்டு நடப்பிற்கு... பலரின் கருத்துகளையும் நினைத்துக் கொண்டு குழப்பிக் கொள்ளாமல், பணம், பொருள், சுகம் என்று எதையுமையே எதிர்ப்பார்க்காமல், குடிகாரனை மாற்ற மேற்கூறிய மிரட்டல், வீம்பு, பிடிவாதம், ஆணவம் + முக்கியமாக இந்த சுயநலம் - இந்த ஆளுமைகள் (?) உதவட்டும் என்றே தோன்றுகிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com