tag:blogger.com,1999:blog-4632400741337150887.post2766418724738150793..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: என் தூக்கத்தை கலைத்த பெண் unmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-52027382719198549062014-02-16T08:22:21.442+11:002014-02-16T08:22:21.442+11:00இதையெல்லாம் வீட்டுல சொல்லிக்ட்டு இருப்பாங்களா என்ன...இதையெல்லாம் வீட்டுல சொல்லிக்ட்டு இருப்பாங்களா என்ன!!!<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-24758667003093550532014-02-13T03:08:09.714+11:002014-02-13T03:08:09.714+11:00ஆஹா.... நீங்க எப்போதும் இறங்கும் இடம் கூட நோட் பண...ஆஹா.... நீங்க எப்போதும் இறங்கும் இடம் கூட நோட் பண்ணி வச்சி இருக்காங்களே.... எதுக்கும் வீட்டுல இதை எல்லாம் சொல்லி மாட்டிக்காதீங்க! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-41858420196747688912014-02-12T23:58:00.507+11:002014-02-12T23:58:00.507+11:00அஹ்ஹா அஹா ஆஹா ! புரிந்துவிட்டது சகோ !அஹ்ஹா அஹா ஆஹா ! புரிந்துவிட்டது சகோ !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-4124290953047621252014-02-12T23:57:02.418+11:002014-02-12T23:57:02.418+11:00This comment has been removed by the author.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-24539521766073682842014-02-12T14:07:52.142+11:002014-02-12T14:07:52.142+11:00கல்யாணத்துக்கு முன்னாடி தான் கோபம் எல்லாம். இப்ப க...கல்யாணத்துக்கு முன்னாடி தான் கோபம் எல்லாம். இப்ப கோபமா அப்படின்னா என்ன என்ற ரேஞ்சில் தான் இருக்கிறது. <br />கனவிலும் நான் தான் தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டேன். அவர்கள் தான் "பத்திரக்காளியாட்டாம் உக்கிரமா நின்னுக்கிட்டு இருந்திருக்காங்களே"<br /><br />என்ன பண்ணுவது, இந்த ஆண் ஜென்மம் என்றைக்குமே பாவப்பட்ட ஜென்மம் தான். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-1521887200089229952014-02-12T14:04:00.957+11:002014-02-12T14:04:00.957+11:00என்னை வம்புல மாட்டி விட்டுடிவீங்க போல சகோ!. உண்மை...என்னை வம்புல மாட்டி விட்டுடிவீங்க போல சகோ!. உண்மையைச் சொன்னால், வீட்டில் விளக்கமாறு தான் பேசும். (பூரிக்கட்டைகள் எல்லாம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதிசெய்யப்பட்டிருப்பதால்). அதுவும் ஒன்றுக்கு மூன்று விளக்கமார்கள் (எங்கள் வீட்டில் பெண்கள் ராஜ்யம் தான்) பொய் சொன்னால், "எப்போதும் உண்மையை சொல்லுபவன்" என்ற என் பிம்பம் உடைந்துவிடும். <br /><br />இந்த மாதிரி ஒரு சிக்கல்ல மாட்டிவிடலாமா என்னைய?unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-45266546352930442102014-02-12T12:50:44.551+11:002014-02-12T12:50:44.551+11:00வணக்கம் சகோதரா.!
கல்யாணத்திற்கு முன் கோபம் வரும் எ...வணக்கம் சகோதரா.!<br />கல்யாணத்திற்கு முன் கோபம் வரும் என்று உண்மையை ஒத்துக் கொண்டு விட்டீர்கள் அல்லவா நல்ல பிள்ளை தான்.ம் ம் ம். அந்தக் காலத்தில் மனைவி அப்படித் தான் வழி மேல் விழி வைத்து காத்திருப்பார் என்று சொல்வார்கள் கணவன் வருகைக்காக. இந்தக் காலத்தில் அது எல்லாம் சாத்தியம் இல்லை. உங்களுக்கு கனவில் ஆவது காத்திருந்தாரரே அதை நினைத்து சந்தோசப்படுங்கள் சகோதரரே.<br /> நன்றி ! வாழ்க வளமுடன் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-51923873163811768492014-02-11T23:47:14.087+11:002014-02-11T23:47:14.087+11:00so எழுப்பின பொண்ணு சுமாரா தான் இருந்திருப்பாங்க.
...so எழுப்பின பொண்ணு சுமாரா தான் இருந்திருப்பாங்க. <br />என்ன சகோ ரைட்டா?<br />ஏன்ன அழகான பெண்ணா இருந்தா கா.மு விக்கு முன்னும் <br />கோபம் வந்திருக்காதே:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-90876268651440286092014-02-11T20:52:54.834+11:002014-02-11T20:52:54.834+11:00தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆத்மாதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆத்மாunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-13202364651353109442014-02-10T23:39:16.352+11:002014-02-10T23:39:16.352+11:00நல்லா சொல்லியிருக்கிறீங்க
சூப்பர் ஜி :) நல்லா சொல்லியிருக்கிறீங்க<br />சூப்பர் ஜி :) ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-33829430798300209282014-02-10T20:47:42.599+11:002014-02-10T20:47:42.599+11:00அந்த பெண்மணி மட்டும் இல்லைங்க. இன்னும் சில பேர் என...அந்த பெண்மணி மட்டும் இல்லைங்க. இன்னும் சில பேர் என்னைய கவனிச்சுக்கிட்டு தான் இருந்திருக்காங்க, நான் கூட, நம்ம அழகா இருக்கோம் அதனாலதான் நம்மளை கவனிக்கிறாங்கன்னு தப்புக்கணக்கு போட்டுட்டேன். என்னைய கவனிக்கிறதுக்கு முக்கிய காரணமே, நான் தமிழ் புத்தகங்களை வாசிச்சுக்கிட்டு போறது தான்னு அப்புறமாத்தான் தெரிஞ்சுது. எனக்கு தெரிஞ்சு, trainல தமிழ் புத்தகம் படிக்கிற ஒரே ஆளு நான் தான். <br /><br />சரிங்க, இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்துக்கிறேன். <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-52303587143496363752014-02-10T20:42:54.747+11:002014-02-10T20:42:54.747+11:00முதல்ல நான் அழகானவன்னு சொன்னதுக்கு பாராட்டுக்கள் த...முதல்ல நான் அழகானவன்னு சொன்னதுக்கு பாராட்டுக்கள் தலைவா.<br /><br />"//அவங்களை மயக்கிற மாதிரி ரயிலில் எதாவது பண்ணி போவது //" - அந்த வயசு எல்லாம் தாண்டி ரொம்ப வருஷம் ஆயிடுச்சு. நான் சிவனேன்னு ஆபிஸ் போய் வந்துக்கிட்டு இருக்கேன், அவுங்களா என்னைய கவனிக்கறதுக்கு நான் என்னங்க பண்றது. <br /><br />நான் கையால அடி வாங்குறது பத்தாதுன்னு, பூரிக்கட்டையால வேற அடி வாங்கணுங்கிறீங்க. ஏங்க உங்களுக்கு அப்படி ஒரு ஆசை. <br /><br />நான் கன்னி ராசிக்காரனுங்க!!!!!!!!<br /><br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-55723577054550881312014-02-10T17:15:32.227+11:002014-02-10T17:15:32.227+11:00அதானே...?
அந்தப் பெண்மணி எவ்வளவு கவனித்துள்ளார்கள...அதானே...?<br /><br />அந்தப் பெண்மணி எவ்வளவு கவனித்துள்ளார்கள்...! எதற்கும் அந்தப் பெண்மணியிடம் (இனி) ஜாக்கிரதையாக இருங்க...! ஹா...ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-54275701778170375142014-02-10T17:11:45.910+11:002014-02-10T17:11:45.910+11:00ச்சே இந்த பொண்ணுங்களே ரொம்ப மோசமப்பா அழகாக இருக்கு...ச்சே இந்த பொண்ணுங்களே ரொம்ப மோசமப்பா அழகாக இருக்கும் ஒருத்தர் தனியா ரயில்போனால் கூட இப்படியா அவங்க எங்க போறாங்க வராங்க இருங்குறாங்கன்னு நோட் பண்ணுறது...<br /><br />சரி பொண்ணுங்க ரொம்ப மோசமென்றே வச்சுகலாம் ஆனால் அவங்களை மயக்கிற மாதிரி ரயிலில் எதாவது பண்ணி போவது உங்களுக்கு தப்பா தோனலையா நண்பா...<br /><br /><br />சரி அடுத்த லோடு பூரிக்கட்டையை ஆஸ்திரேலியா பக்கம் அனுப்பி வைக்க ஏற்பாடு பண்ணனும்<br /><br /><br />நானும் தினமும் எதாவது இந்திய பொண்ணு நம்மை கவனிக்கிறதா என்று ஏக்கத்தோடு செல்லுகிறேன் ஹும்ம்ம்ம் நமக்கு மச்சம் இல்லை மச்சம் இல்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-50159209819944264362014-02-10T16:24:40.656+11:002014-02-10T16:24:40.656+11:00உங்களுக்கு வேண்டுமானால் அது நல்ல கனவு என்று தோன்றி...உங்களுக்கு வேண்டுமானால் அது நல்ல கனவு என்று தோன்றியிருக்கலாம். ஆனால் எனக்கு - ???<br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-30014026948457045382014-02-10T16:14:34.752+11:002014-02-10T16:14:34.752+11:00நல்ல கனவு......நல்ல கனவு......இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com