tag:blogger.com,1999:blog-4632400741337150887.post3865098204000415159..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஏழாம் அதிகாரம் – சகவாசம்unmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-28462380199420518602014-11-30T22:01:00.052+11:002014-11-30T22:01:00.052+11:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மது சார். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மது சார். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-91060269223590041922014-11-30T22:00:23.579+11:002014-11-30T22:00:23.579+11:00தாங்கள் தொடர்வதை கண்டு மிக்க மகிழ்ச்சி நண்பரே.
வர...தாங்கள் தொடர்வதை கண்டு மிக்க மகிழ்ச்சி நண்பரே. <br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-57388638252100992392014-11-30T21:59:33.394+11:002014-11-30T21:59:33.394+11:00தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-50454713063084539922014-11-30T21:59:07.956+11:002014-11-30T21:59:07.956+11:00பனிச்சுமையை மட்டுமே கரணமாக சொல்லக் கூடாது. இந்த அத...பனிச்சுமையை மட்டுமே கரணமாக சொல்லக் கூடாது. இந்த அதிகாரம் 4 பக்கங்களை கொண்டது. அதை பார்த்தவுடன்,மறு நாள் தட்டச்சு செய்யலாம் என்று ஒவ்வொரு நாளும் எண்ணி,எண்ணி நாளை கடத்தி விட்டேன். கடைசியில், தட்டச்சு செய்து விட வேண்டும் என்று முனைப்புடன் செய்தேன். அது தான் கொஞ்சம் தாமதமாகி விட்டது. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-2036246597172268432014-11-30T21:54:35.111+11:002014-11-30T21:54:35.111+11:00தங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி சுரேஷ். தங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி சுரேஷ். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-11821758953757496672014-11-30T21:54:02.037+11:002014-11-30T21:54:02.037+11:00என்னுடைய சந்தேகத்தையும் தீர்த்து வைத்த நண்பரே. தங்...என்னுடைய சந்தேகத்தையும் தீர்த்து வைத்த நண்பரே. தங்களுக்கு நன்றி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-733762835854674622014-11-30T19:09:03.467+11:002014-11-30T19:09:03.467+11:00நல்லதோர் பதிவு கற்பூர வாசனை கவிஞர்களை இழுப்பது அரு...நல்லதோர் பதிவு கற்பூர வாசனை கவிஞர்களை இழுப்பது அருமை..<br />விஜூ மற்றும் சுந்தர் அய்யா கருத்துக்கள் அருமை ... <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-873781296983432862014-11-30T15:11:06.260+11:002014-11-30T15:11:06.260+11:00வணக்கம்..19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வழக்கிலி...வணக்கம்..19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வழக்கிலிருந்த தமிழை,தங்களின் இந்தப் பதிவின் மூலம் (சு)வாசிக்க முடிந்தது.தொடருங்கள்...தொடர்கிறேன்..!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-67785150009657697342014-11-30T02:36:13.748+11:002014-11-30T02:36:13.748+11:00ஏழாம் அதிகாரம் படித்தேன். இவ்வாறாக தேடி எடுத்து அர...ஏழாம் அதிகாரம் படித்தேன். இவ்வாறாக தேடி எடுத்து அரியனவற்றைப் பகிர்ந்துகொள்ளும் முயற்சி பாராட்டத்தக்கது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-9477034015931798462014-11-29T17:09:08.647+11:002014-11-29T17:09:08.647+11:00ஆம் நண்பரே.. பிள்ளையார்பட்டிக்கு கணேசாபுரம் என்ற ப...ஆம் நண்பரே.. பிள்ளையார்பட்டிக்கு கணேசாபுரம் என்ற பெயரும் உண்டு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-37534471645821734162014-11-29T04:04:06.989+11:002014-11-29T04:04:06.989+11:00இன்னும் காணவில்லையே என நினைத்தேன். சகோ. பணிச்சுமை ...இன்னும் காணவில்லையே என நினைத்தேன். சகோ. பணிச்சுமை காரணமாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். நன்றி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-87281862514054796402014-11-29T00:13:07.962+11:002014-11-29T00:13:07.962+11:00நல்லதொரு பணி! அக்கால தமிழ் நடை தட்டச்சு செய்ய கொஞ்...நல்லதொரு பணி! அக்கால தமிழ் நடை தட்டச்சு செய்ய கொஞ்சம் சிரமம் தரும் என்று தோன்றுகிறது! சிரமம் பார்க்காமல் பழைய சரித்திரம் அறிய வாய்ப்பு தருவதற்கு வாழ்த்துக்களும் நன்றியும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-41272096021575573312014-11-28T23:59:32.492+11:002014-11-28T23:59:32.492+11:00நான் எண்ணியது தவறாக இல்லையென்றால் "கணேச மாநகர...நான் எண்ணியது தவறாக இல்லையென்றால் "கணேச மாநகர்" - பிள்ளையார்பட்டியைக் குறிக்கும் என்று நினைக்கிறேன். <br /><br />தங்களிடம் இருக்கும் பழைய புத்தகங்களையும் கணினி மயமாக்கலாமே. நம்முடைய பொக்கிஷங்கள் என்றும் நிலைப்பதற்கு கணினி ஒரு வரப்பிரசாதம் ஆயிற்றே. <br />நான் சாதாரணமாக சொல்லி விட்டேன். அந்த புத்தகங்கள் எவ்வளவு பெரிய புத்தகங்கள்,அதனை கணினிப் படுத்த முடியுமா என்று எல்லாம் எனக்கு தெரியாது. <br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-75143274790262682162014-11-28T23:51:44.520+11:002014-11-28T23:51:44.520+11:00மிக்க நன்றி ஜெயக்குமார் சார்மிக்க நன்றி ஜெயக்குமார் சார்unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-32792739713314703112014-11-28T23:46:11.777+11:002014-11-28T23:46:11.777+11:00இந்த நடை இருக்கிறதே..!
என்னிடம் இருக்கும் சில பழைய...இந்த நடை இருக்கிறதே..!<br />என்னிடம் இருக்கும் சில பழைய புத்தகங்களின் வாசனை எழுத்திலும் வீசுகிறது.<br />தங்கள் பணி தொடரட்டும் அய்யா!<br />ஒரு சந்தேகம்..<br />கணேச மாநகர் என்பது எந்த ஊரைக் குறிக்கும் அய்யா?<br />அறியத்தாருங்கள்!<br />தங்கள் தொண்டு வாழட்டும்!<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-45223025849848959142014-11-28T22:39:51.545+11:002014-11-28T22:39:51.545+11:00நன்றி நண்பரே
தொடர்கிறேன்நன்றி நண்பரே<br />தொடர்கிறேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-67440872318384408432014-11-28T22:14:52.684+11:002014-11-28T22:14:52.684+11:00வருகைக்கு மிக்க நன்றி சகோஸ். வருகைக்கு மிக்க நன்றி சகோஸ். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-49799176375939435292014-11-28T22:14:30.041+11:002014-11-28T22:14:30.041+11:00தொடர் பகுதி தான். ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு முன்பு...தொடர் பகுதி தான். ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட புத்தகத்தை அடியேன் ஒவ்வொரு அதிகாரமாக தட்டச்சு செய்து கொண்டு வருகிறேன் (இணையப்பத்திப்பாக்குவதற்காக!!!) unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-90597867459970024782014-11-28T22:12:40.451+11:002014-11-28T22:12:40.451+11:00உடனே வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே. உடனே வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-14953660312779900762014-11-28T21:13:40.243+11:002014-11-28T21:13:40.243+11:00அடேங்க்ப்பா! எவ்வளவு தகவல்கள்....ப்ரமிப்பாக இருக்...அடேங்க்ப்பா! எவ்வளவு தகவல்கள்....ப்ரமிப்பாக இருக்கின்றது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-58990071111524188152014-11-28T20:22:10.098+11:002014-11-28T20:22:10.098+11:00தொடர் பகுதியோ...தொடர் பகுதியோ...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-75515837789820329352014-11-28T17:14:58.394+11:002014-11-28T17:14:58.394+11:00சொக்கலிங்க ஐயா அவர்களின் சரித்திரம் ஏழாவது அதிகாரம...சொக்கலிங்க ஐயா அவர்களின் சரித்திரம் ஏழாவது அதிகாரம் அறியத் தந்தமைக்கு நன்றி நண்பரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com