tag:blogger.com,1999:blog-4632400741337150887.post6289978409288910180..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: ஆஸ்திரேலிய தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டில் படைத்த கட்டுரைunmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-55630133400375140222015-03-02T00:25:40.120+11:002015-03-02T00:25:40.120+11:00நீங்களும் அங்கனைவரும் நலம்தானே?ஆளையே காணோம்? என்னவ...நீங்களும் அங்கனைவரும் நலம்தானே?ஆளையே காணோம்? என்னவாயிற்று? வருகை தாருங்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-11797655310308999822015-03-01T21:43:55.665+11:002015-03-01T21:43:55.665+11:00அய்யா,
நீங்களும் அங்கனைவரும் நலம்தானே?
அடுத்தடுத்த...அய்யா,<br />நீங்களும் அங்கனைவரும் நலம்தானே?<br />அடுத்தடுத்த பதிவுகளைப் பார்ப்பதெப்போ..?ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-60788163349605007012015-02-26T14:04:15.092+11:002015-02-26T14:04:15.092+11:00என்ன நண்பரே ஆளையே காணோம்?!!! வேலைப் பளுவா...சுகம்...என்ன நண்பரே ஆளையே காணோம்?!!! வேலைப் பளுவா...சுகம் தானே! எல்லோரும்....?? <br /><br />நேரம் கிடைத்தால் கோவை ஆவியின் குறும்படம் "காதல் போயின் காதல்" பாருங்கள்...யூட்யூபில் உள்ளது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-6591043790459897752015-02-23T04:58:13.074+11:002015-02-23T04:58:13.074+11:00என்னவாயிற்று நண்பரே..... பதிவைக்காணோம்......என்னவாயிற்று நண்பரே..... பதிவைக்காணோம்......KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-51869388244586699172015-02-14T13:19:36.693+11:002015-02-14T13:19:36.693+11:00இன்றைய வலைச்சரத்தில் உங்கள் தளம் சிறப்பிக்கப்பட்டு...இன்றைய வலைச்சரத்தில் உங்கள் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகை தாருங்கள்.<br />நன்றி.<br />http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_14.htmlRanjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-84699311889195559612015-02-13T02:42:30.155+11:002015-02-13T02:42:30.155+11:00மாநாட்டை முடித்து விட்டு வாருங்கள் நண்பரே........மாநாட்டை முடித்து விட்டு வாருங்கள் நண்பரே........KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-8464650799751492522015-02-03T14:39:37.380+11:002015-02-03T14:39:37.380+11:00அட! இனி தமிழ் மெல்ல வளர்ந்துடும்ன்னு நம்பிக்கை துள...அட! இனி தமிழ் மெல்ல வளர்ந்துடும்ன்னு நம்பிக்கை துளிர்க்குது சகோ.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-48932490712062313982015-01-30T03:36:16.348+11:002015-01-30T03:36:16.348+11:00ஓஒ..............உங்களின் பதிவின் பின்னூட்டத்திற்கா...ஓஒ..............உங்களின் பதிவின் பின்னூட்டத்திற்கான எல்லையிலிருந்து நழுவிப்போகிறேன்.<br /><br />மீண்டும் நான் தமிழாசிரியர் இல்லாவிடினும், மத்திமப் பருவத்தினருக்கு இன்னொரு மொழியைக் கற்பிப்போன் என்கிற முறையில் பரிசோதனையாகச் சில விடயங்களைச் சொல்ல முடியும்.<br />மொழிகற்பித்தலின் ஆரம்ப நிலைக்கு அத்தியாவசியமானதாக நான் கருதுவது,<br />பாட்டும் கதையும்<br />உண்மையில் குழந்தைகள் மிக விரும்பி இரசித்தலின் ஊடாகவே நாம் மொழியைக் கற்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.<br />பாட்டு கதை என்னும் இவ்விரண்டுமே மாணவர்களின் தரத்திற்கேற்றார் போல, மாணவர்களின், மனவயதிற்கேற்றார்போல நாம் அமைத்துக் கொள்ள முடியும்.<br />என் ஊரில் அருமையான கதைசொல்லியை நான் அறிவேன்.<br />ஒரு நிமிடத்தில் மாணவர்களை கொல் எனச் சிரிக்கவும், கண்ணீர் வைத்து அழவும், சிலிர்க்வும், சிந்திக்கவும் வைக்கக் கூடிய ஆளுமை அவர்.<br />அவரைப் பார்த்த பொழுது என் மனதில் தோன்றியது இதுதான்,<br />எதைக் கற்கிறோம் என்று தெரியாமலேயே இவர் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.<br />மாணவர்களும் தாங்கள் மாணவர்கள் என்று அறியாமல் அக்கதை சொல்லியின் கூடுகளினுள் இரைகொண்டுவரும் தாய்ப்பறவைமுன் நெடுநேரம் பசியுடன் காத்திருக்கும் குஞ்சுகள் அலகுயர்த்துவதைப் போல் தங்கள் அலகுயர்த்திக் கொண்டிருந்தார்கள்.<br />ஆசானே........உண்மையைச் சொல்வதானால் அது போன்ற ஒரு வகுப்பறையை, கற்பித்தலை, கல்வியை நான் கண்டதில்லை<br />அவர் பெயர் ஜெயராமன்.<br />அறியப்படாத வலைப்பூ ஒன்றை நடத்தி வருகிறார்.<br />நான் தான் அவருக்கு அதைத் தொடங்கிக் கொடுத்தேன்.<br />நான் சொல்ல வருவது, கதைகள், எத்துணை முக்கியமானது என்பதையும் வாசிப்பின் ருசியை அதன் மூலம் அறிந்து கொள்ளும் ஒரு குழந்தையை மொழி எப்படிச் சிக்கெனப் பிடித்துக் என்பதைத்தான்.<br />அடுத்து பாடல்களும் அதைப் போலத்தான்,<br />இசைப்படுத்தி ஒரு மொழியைக் கற்பிப்பது என்பது பாலொடு தேன் கலந்தாற் போல!<br />கசப்பெனக் கருதுவோர்க்கு, இனிப்பு மேற்பூச்சுடன் கூடிய மருந்து அது.<br />லயங்களில் தன்னை மறக்கும் குழந்தை பின் பொருளின் பெரும்பரப்பில் கால்வைக்கத் தன்னை உள்ளிழுக்கும் அனுபவத்தைப் பெறும்.<br /><br />இப்படிகளில் கால் வைக்கும் குழந்தைக்குக் கிடைக்கும் வாசிப்பு, அதற்கான சிறு சிறு நூல்கள் (ஆரம்ப நிலையில் நிச்சயம் அவை திருக்குறளாகவோ, நீதிநூற் களஞ்சியமாகவோ, கடினநடைக் காப்பியங்களாகவோ இருத்தல் கூடாது)<br />குழந்தைக்கு, மாணவர்க்கு பரிச்சயமான மொழியில் ஒரு புத்தகம் குழந்தையை வாரிச் சேர்த்தணைக்க வேண்டும்.<br />தன்னை அணைப்பதன் இதயத் துடிப்பை அது செவிமடுக்கக் கற்க வேண்டும்.<br />இதன் மூலம் நிகழும் மடைமாற்றம், தானே கற்றலின் முதல் படி.<br />குறித்த இடை வெளிகளில் அதைப் பகிர்தல்.<br />அது பற்றிச் சிந்தித்தல்.<br />கதையின் முடிவு இப்படி இருக்காமல் இப்படி இருந்தல் என்னாகும் என்று விவாதித்தல்<br />போன்றவை குழந்தையின் மொழியாளுமையை வளர்க்கும்.<br />சிறு சிறு சூழல்களை உருவாக்கி ( அச்சூழல்கள் குழந்தையின் மாணவரின் அன்றாட வாழ்வியலோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும்.) அவைபற்றி கருத்தை எழுதி வரல். ஒரு பொருள் குறித்த வேறு கோணப் பார்வைகளை உருவாக்குதல் ( உ தா. நிலாவைப் பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது? உத்தேச பதில் - தோசை ) அதை எழுதிவருமாறு செய்தல் போன்றவற்றை கற்பித்தல் அடைவுகளைத்தீர்மானித்து கற்பிக்கும் நாம் வகுத்துக் கொள்வதும், அவ்விலக்கு குறிப்பிட்ட மாணவர் அடைய முடியாமல் போனால் , உத்திகளை மாற்றி மீண்டும் முயல்வதும், நல்ல மொழிக்கல்விக்கு வழி வகுக்கும்.<br />கேட்டல் - பேசல் - படித்தல் - எழுதுதல்.<br />என்னும் மொழிகற்றல் படிநிலைகளுக்கும் பொருந்தி வரும்.<br />ஆரம்ப நிலையில் இது போன்ற செயல்பாடுகள், மாணவரின் ஆர்வத்தைப் பெருக்குவதாக அமைத்துவிட்டோமானால் பின் நாம் நினைத்தாலும் அவர்கள் நம்மைச் சும்மா இருக்க விடமாட்டார்கள்.<br />இவ்விடயத்தில் இராமருக்கு அணில் செய்த உதவி போலத்தான் என்றாலும் என்னாலான உதவிகளை அங்குத் தமிழ்க் கல்வி பயில்வோர் செம்மையுறச் செய்யக் காத்திருக்கிறேன். நீங்கள் விரும்பினால்.<br />தங்கள் பணி இன்னும் சிறக்கட்டும் என மனதார வாழ்த்துகிறேன்.<br />உங்கள் பதிவுகளில் இருந்து பலவற்றைக் கற்றுக் கொண்டேன்<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-83672954465699637292015-01-30T03:35:49.986+11:002015-01-30T03:35:49.986+11:00ஆசானே,
வணக்கம். உங்களைப் போல் பல்திறஆளுமை பெற்றவனல...ஆசானே,<br />வணக்கம். உங்களைப் போல் பல்திறஆளுமை பெற்றவனல்ல நான். <br />தமிழாசிரியனும் அல்லன்.<br />இருப்பினும் தமிழ்ப்படிப்பிக்க நீங்கள் கூறியுள்ள முறைகள் இங்குத் தமிழாசிரியர்கள் பின்பற்றாதவை என்பதோடு மிகச்சிறந்த மொழிபயிற்று முறைகளும் ஆவன. இவை உங்கள் ஆர்வத்தினால் அனுபவத்தினால் நீங்கள் கண்டறிந்தவை என்பதை அறியமுடிகிறது.<br />உண்மையில் என் ஆசிரியப் பயிற்சியின் போது ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது.<br />மொழி கற்பித்தல் முறைகள் எத்தனை?<br />நான் சொன்னது “ கணக்கிலங்காதவை“ ( infinity )<br />மதிப்பெண்கள் இவ்விடைக்குக் கிடைக்கவில்லையெனினும், அது சரிதான் என்று இன்றுவரை எண்ணுகிறேன்.<br />உலகில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்களோ அத்தனை கற்பிக்கும் முறை இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை.<br />என் தமிழாசிரியர் ஒருவர் இருந்தார். பொடிடப்பா என்பது அவருக்கு மாணவர்கள் வைத்த பெயர்.<br />பாடம் நடத்தும் போது, அவர் பொடி போட மாட்டாரா என்று நாங்கள் ஏங்குவோம்.<br />பொடி போட்டராரென்றால், ஆவேசம் கிளம்பிவிடும் அவருக்கு.<br />சிலப்பதிகாரம் என்றால், பாண்டியனாய், கோவலனாய், கண்ணகியாய், வாயிற் சேவகனாய்,<br />கம்பராமாயணம் என்றால், இராமனாய் வாலியாய்,<br />திருக்குறள் என்றால் பல்வேறு நீதி இலக்கியங்களில் இருந்து மடையுடைத்து வரும் செய்யுள் வெள்ளப் பெருக்காய், மாறிப்போவார்.<br />இலக்கணப்பாடம் என்றால், பவணந்தியும், காப்பியனும் எல்லாம் அவர் முன் மண்டியிட்டிருப்பர்.<br />அவரது கற்பித்தல் முறை இவர்கள் புத்தகத்தில் காட்டியிருக்கும் எம்முறைகளுக்குள்ளும் அடங்காது.<br />பின் இக்கற்பித்தல் முறை வேலிகளுக்கு இடையில் நாம் மாணவர்களை மேய்க்க வேண்டும் என்பதும் அபத்தமே.........!<br /><br />தொடர்கிறது....................ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-48512021522457464602015-01-29T22:05:24.254+11:002015-01-29T22:05:24.254+11:00தங்களின் வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் மிக்க நன்...தங்களின் வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-64772398582603813292015-01-29T22:04:13.533+11:002015-01-29T22:04:13.533+11:00வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-77907894660403760032015-01-29T22:03:25.698+11:002015-01-29T22:03:25.698+11:00தாங்கள் ஜப்பான் மொழியைப் படிப்பது பற்றி ஒரு பதிவு ...தாங்கள் ஜப்பான் மொழியைப் படிப்பது பற்றி ஒரு பதிவு போடுங்க ஸ்பை. <br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-48867758521550446782015-01-29T22:02:22.973+11:002015-01-29T22:02:22.973+11:00தங்களின் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் ...தங்களின் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சகோஸ் unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-43788589179854153072015-01-29T19:39:07.327+11:002015-01-29T19:39:07.327+11:00தங்களின் கட்டுரை மிக அருமை. நான் அடுத்து இதைச் சொல...தங்களின் கட்டுரை மிக அருமை. நான் அடுத்து இதைச் சொல்லலாம் என்று நினைக்கும் போது உங்கள் கட்டுரையில் அது உள்ளது.நம்முடைய பழைய விளையாட்டுள் இதற்கு பயன்படும் என்று நினைக்கிறேன். அவற்றை நினைவு கூர்ந்தது போலும் இருக்கும். எத்துனை பெரிய செயல்களை மிக எளிதாக செய்து கொண்டு இருக்கிறீர்கள். நன்றி.<br /><br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-12937141490024469312015-01-29T15:57:36.211+11:002015-01-29T15:57:36.211+11:00சிறப்பான கட்டுரை ....பயனுள்ள செய்திகள் ....பகிற்வ...சிறப்பான கட்டுரை ....பயனுள்ள செய்திகள் ....பகிற்விற்கு நன்றி...வாழ்த்துக்கள்Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-502334211717665312015-01-29T15:15:57.954+11:002015-01-29T15:15:57.954+11:00யுக்திகள் அருமை சார்... நான் படிக்கும் ஜப்பான் பள்...யுக்திகள் அருமை சார்... நான் படிக்கும் ஜப்பான் பள்ளியில் கூட இதே முறைகளைத்தான் பின்பற்றுகிறார்கள்... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-48518560615248685852015-01-28T23:06:52.986+11:002015-01-28T23:06:52.986+11:00அருமை! அருமை! அருமை! மிக மிகச் சிறப்பான வழிமுறைக...அருமை! அருமை! அருமை! மிக மிகச் சிறப்பான வழிமுறைகள்! தங்கள் முயற்சிகள் எல்லாமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! வேறு வார்த்தைகள் அகராதியில் இல்லையே! நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-47874534400209652752015-01-28T16:06:21.194+11:002015-01-28T16:06:21.194+11:00தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றிநேதாஜி சார். தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றிநேதாஜி சார். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-49780035692482564832015-01-28T16:05:45.807+11:002015-01-28T16:05:45.807+11:00தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-34741007780444584362015-01-28T16:05:29.356+11:002015-01-28T16:05:29.356+11:00தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி டிடிதங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி டிடிunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-35941616935175845712015-01-28T16:05:09.156+11:002015-01-28T16:05:09.156+11:00தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி டிடிதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி டிடிunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-50325881092553546052015-01-28T16:04:49.999+11:002015-01-28T16:04:49.999+11:00தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ...தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-21611878823684516402015-01-28T16:04:32.055+11:002015-01-28T16:04:32.055+11:00தங்களைப் போன்ற அறிஞர்கள் வாழ்த்தும்போது, இன்னும் ந...தங்களைப் போன்ற அறிஞர்கள் வாழ்த்தும்போது, இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுகிறது ஐயா. <br /><br />தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-25825203730681601462015-01-28T16:02:45.743+11:002015-01-28T16:02:45.743+11:00எழுத்துப்பிழைக்காக எல்லாம் மனம் வருந்த வேண்டாம் நண...எழுத்துப்பிழைக்காக எல்லாம் மனம் வருந்த வேண்டாம் நண்பரே. <br /><br />தங்களுக்கும் "சாமானியன்" நண்பருக்கும் வாழ்த்துக்கள். தாங்களும் தமிழ் சொல்லிக்கொடுக்கிறீர்கள் என்று தெரியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. <br /><br />தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரேunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-74443746243273271622015-01-28T15:59:59.091+11:002015-01-28T15:59:59.091+11:00இவ்வளவு பிராயத்தனம் செய்தும் தமிழ் பள்ளிக்கு வரும்...இவ்வளவு பிராயத்தனம் செய்தும் தமிழ் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவே. தமிழ் பள்ளியின் முக்கியத்துவம் பெற்றோர்களின் பார்வையில் கடைசியாக காணப்படுவதால்,படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. <br /><br />தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.com