Friday, March 8, 2013

மகளிர் தினம்


பெண்

ன்பின் வடிவானவள்
ற்றல் மிகுந்தவள்
ல்லறத்தை இனிமையாக நடத்துபவள்
ன்று எடுப்பவள்
ழைப்பதற்கு தயங்காதவள்
க்கத்தை கொடுப்பவள்
ல்லோரையும் அரவனைப்பவள்
ற்றத்தை நோக்கி முன்னேறச் செய்பவள்
யமின்றி வாழ்க்கையை நடத்துபவள்
ற்றுமையாய் வாழ்பவள்
யாமல் வேலை செய்பவள்
கு போல் மனஉறுதி உள்ளவள்
இவ்வளவு திறமைகளைகளையும்
உள்ளடக்கிய பெண்மையை
வாழ்த்துவோம் இன்று!!!!



மண்ணில் பெண்ணாய் பிறக்க
மாதவம் செய்திடல் வேண்டும்
அதனால் இன்று நான்
இறைவனிடம் வேண்டினேன்
அடுத்த பிறவியில்
பெண்ணாய் பிறக்க வேண்டுமென்று!!!!


No comments:

Post a Comment