Wednesday, March 5, 2014

விஜய் டிவியின் மகாபாரதமும் எங்கள் வீட்டு மகாராணிகளும்



கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சவுடனே, ஓவியா தினமும் இரவு கதை கேக்க ஆரம்பிச்சாங்க. நானும் எனக்கு தெரிஞ்ச ஏழெட்டு நீதிக் கதைகளையெல்லாம் சொல்லிக்கிட்டு இருப்பேன். திருப்பி திருப்பி கேட்ட கதைகளையே கேட்டு கேட்டு அவுங்களுக்கு போர் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு, அதனால புது கதை சொல்லுங்க, புது கதை சொல்லுங்கன்னு ஒரே நச்சரிப்பு.மேலும் வாசிக்க  

6 comments:

  1. இதோ செல்கிறேன்... அதற்கு முன் உங்களின் இரு தளங்களுக்கும் :

    இன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :

    4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

    6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

    லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி.
      தங்களின் பதிவை படித்துவிட்டேன். இன்னும் என்னுடைய தளங்களை மாற்றவில்லை. கூடிய விரைவில் மாற்றுகிறேன்.
      இதுபோன்ற பயனுள்ள பதிவை பதிவிட்டதற்கு மிக்க நன்றி.

      Delete
  2. தகவலுக்கு நன்றி. பதிவு படித்து கருத்துரைத்தேன்....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட் சார்

      Delete
  3. குழந்தைகளுக்கு கதை சொல்லுதல் நல்ல வாழ்க்கைப்பாடம்..!

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீர்கள் அம்மா. தஞாளின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா.

      Delete