Tuesday, May 13, 2014

சிட்னியில் - சைவ நெறி மாநாடு - 2014 - மேலும் செய்திகள்

அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களே,




சைவ நெறி மாநாடு - 2014

நான் அந்த பதிவில் சிட்னியில் சைவ நெறி மாநாடு பற்றி சொல்லியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக கட்டுரைகளைப் பற்றிய செய்தி தான் இந்த பதிவு.

ஆகமங்கள், திருமுறைகள், சைவ சித்தாந்தம், புராணங்கள், சமயம் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள், சமயம் கற்பித்தலில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்ற தலைப்புகளிலிருந்து கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்.

கட்டுரைகளை ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குள் ஆங்கிலத்திலோ இல்லை தமிழிலோ நான்கு A4 பக்கத்துக்கு மிகாமல் 12 இன்ச்சில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். 

மின்னஞ்சல் முகவரி - saivaneri@gmail.com 

கட்டுரையை படைத்து, நம்மால் முடிந்த சிவத்தொண்டை ஆற்றுவோம். 


5 comments:

  1. நல்ல முயற்சி! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய கருத்துக்கு நன்றி சுரேஷ்.

      Delete
  2. தகவலுக்கு நன்றிகள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய கருத்துக்கு நன்றி அம்மா.

      Delete
  3. சீரிய இம்முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

    ReplyDelete