Sunday, June 8, 2014

இறைவனுக்கும் தமிழ் அன்னைக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்-வலைச்சரத்தின் இறுதி நாள்

வலைச்சரத்திற்குள் சென்று பார்க்காத நண்பர்களுக்காக,

இன்று என்னுடைய வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு கடைசித் தினம். இறைவனின் அருளாலும், தமிழ் அன்னையின் ஆசியாலும் தான், என்னால் இந்த பொறுப்பை  நல்லவிதமாக முடிக்க முடிந்தது. அதற்கு நன்றி செலுத்தும் விதமாக இன்றைக்கு ஆன்மிக பதிவர்களில் சிலரையும், நமக்கு கோவில்களை அறிமுகப்படுத்தியவர்களையும், தமிழை சொல்லிக்கொடுப்பவர்களையும் இன்றைக்கு பார்க்கலாம்.


முதலில் ஆன்மிக பதிவர்களை பார்க்கலாம்.மேலும்..... 

10 comments:

  1. தங்களின் பணியினை சிறப்பாகச் செய்துள்ளீர்கள்
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

      Delete
  2. வலைச்சர ஆசிரியர் பணியை செவ்வனே முடித்தமைக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும். நல்ல தளங்களை நாளும் முயன்று அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  3. வலைச்சர ஆசிரியர் பணியை மிக நன்றாக செய்து முடித்திருக்கிறீங்க. பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சகோதரி

      Delete
  4. பெரிய பணியை
    அருமையாக செய்திருகிறீர்கள்
    வாழ்த்துக்கள்
    http://www.malartharu.org/2014/01/gold-vein.html

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ

      Delete
  5. ஒரு வாரம் வலைச்சரத்தில் ஆசிரியர் பணியைச் செவ்வனே செய்தமைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி வெங்கட் சார்

      Delete