Saturday, June 7, 2014

வெளிநாட்டிற்கு சுற்றுலா போலாமா - வலைச்சரத்தின் ஐந்தாம் நாள்

வலைச்சரத்திற்குள் சென்று பார்க்காத நண்பர்களுக்காக,


இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கி விட்டது. இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு சுற்றுலா போவது என்பது மிகவும் பெரிய விஷயம். அதிலும் வெளிநாட்டிற்கு போவது என்பது ரொம்பவே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு இந்தியாவிற்குள்ளேயோ, வெளிநாட்டிற்கோ சுற்றுலா போவது என்பது ஒரு கஷ்டமான காரியமே இல்லை.


வெளிநாட்டைப் பற்றி எழுதிய பதிவர்களைத்தான் இன்றைக்கு நாம சந்திக்கப் போகிறோம்.  மேலும் வாசிக்க....

13 comments:

  1. அருமையான அறிமுகங்கள்
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

      Delete
  2. மிகவும் பயனுள்ள தள அறிமுகங்கள். அதில் என்னையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு ரெம்ப நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

      Delete
  3. அருமையான அறிமுகப்பகிர்வு சார்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  4. Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்

      Delete
  5. அறிமுகங்களுக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  6. நல்ல அறிமுகங்கள்.....

    பதிவுகள் மூலம் வெளி நாட்டிற்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்

      Delete
  7. நன்றி சொக்கன்.மிகவும் பயனுள்ள பதிவுகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete