Monday, December 15, 2014

இந்த புகைப்படம் என்னவென்று யாராவது சொல்லுங்களேன்!!!






இந்த புகைப்படத்தைப் பற்றி உங்களின் கற்பனைக்குதிரையை  பின்னூட்டத்தில் தட்டிவிடுங்கள். சரியான விளக்கத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

புகைப்படத்தின் விளக்கம்

42 comments:

  1. புகைப்படம் எடுப்பவரின் நிழல்.


    ReplyDelete
    Replies
    1. நாளை பதிவில் பதிலை எழுதுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  2. கட்டிடத்தின் ஒரு பகுதியின் நிழல்.

    ReplyDelete
    Replies
    1. நாளை பதிவில் பதிலை எழுதுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  3. ///குதிரையை பின்னூட்டத்தில் தட்டிவிடுங்கள்.///

    ச்சீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
    Replies
    1. யாருமே யோசிக்காததை யோசிப்பது தான் தங்களின் பாணி என்று எனக்கு தெரியும். ஆனால் இந்த பதிவிலும் அப்படி ஒரு விஷயத்தை யோசிப்பீர்கள் என்று எண்ணவில்லை.

      நாளை பதிவில் பதிலை எழுதுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  4. குதிரையின் நிழல்

    ReplyDelete
    Replies
    1. நாளை பதிவில் பதிலை எழுதுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  5. குட்டீஸ் யாருக்கோ முயல் வேடமிட்டிருக்கிறீர்கள்.. சரிதானே?

    ReplyDelete
    Replies
    1. நாளை பதிவில் பதிலை எழுதுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  6. உங்க பாப்பாவின் நிழல் அல்லது குளிர்பான பாட்டிலின் நிழல்?!!

    ReplyDelete
    Replies
    1. நாளை பதிவில் பதிலை எழுதுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  7. நானும் கீதமஞ்சரி நினைத்ததைதான் நினைத்தேன். அவருடையதே என் கருத்தும்.

    ReplyDelete
    Replies
    1. நாளை பதிவில் பதிலை எழுதுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  8. நானும் உங்கள் வீட்டு குட்டீஸ் என்று தான் நினைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நாளை பதிவில் பதிலை எழுதுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  9. திருமதி கீதா மதிவாணன் அவர்களின் கருத்தே என் கருத்தும்.

    ReplyDelete
    Replies
    1. நாளை பதிவில் பதிலை எழுதுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  10. Replies
    1. நாளை பதிவில் பதிலை எழுதுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  11. சகோதரிகள் ஏஞ்சலின், உமையாள், கீதமஞ்சரி வழிமொழிகின்றோம்.....

    முதலில் நண்பர் ஸ்ரீராமின் முதல் கமென்ட் போல்தான் நினைத்தோம். பின்னர் குட்டிப்பாப்பாவாக இருக்குமோம் உடை நிழலைப் பார்த்து....பின்னர் கமென்ட்ஸ் ஏற்கனவே வந்ததால் அவர்களை வழிமொழிந்தோம்....

    சரி நீங்களும் எங்கள் ப்ளாகில் வரும் அழகிய புகைப்படங்களைப் போல ஆரம்பித்துள்ளது அருமை....ரசிக்கின்றோம்...தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் நீண்ட கருத்துறைக்கு மிக்க நன்றி சகோஸ்.

      எங்கள் பிளாக்கில் - பக்காவாக புகைப்படம் எடுத்து போடுகிறார்கள்.இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால், பதிவிட்டேன். இம்மாதிரி வித்தியாசமான படங்கள் கிடைத்தால் பதிவிடுகிறேன்.

      நாளை பதிவில் பதிலை எழுதுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்.

      Delete
  12. Replies
    1. முதல் முறையாக வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி
      நாளை பதிவில் பதிலை எழுதுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே .

      Delete
    2. நான் உங்களின் பரம விசிறி நண்பரே.

      Delete
    3. ஆஹா, கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே.
      இதை விட வேற என்ன வேணும் எனக்கு.

      மிக்க நன்றி நண்பரே.

      Delete
  13. விரல்களை மடக்கி முயலின் வடிவம் வரசெய்யும் முயற்சி என்று தோன்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. டீச்சர். ரொம்பவே கஷ்டப்பட்டு யோசிச்சிருக்கீங்கன்னு தெரியுது.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  14. கங்கரூ. ரைட்டா :)

    ReplyDelete
    Replies
    1. விடையை இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியப்படுத்துகிறேன்.

      மீண்டும் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே.

      Delete
  15. தங்களின் செல்ல மகள் இரட்டை இலை வடிவத்திலான அட்டையினையோ, வேறு பொருளினையோ கையில் ஏந்தி நிற்கின்றார் என்று எண்ணுகின்றேன்

    ReplyDelete
    Replies
    1. விடையை இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியப்படுத்துகிறேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

      Delete
  16. குழந்தையின் நிழல்

    ReplyDelete
    Replies
    1. விடையை இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியப்படுத்துகிறேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  17. Replies
    1. சொல்லவா என்று கேட்டுட்டு ஒண்ணும் சொல்லாம இருக்கீங்க?
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  18. நிழல்.. அம்புட்டுதான்.. உருவம் எதுனாலும் இத நிழல்னுதான் சொல்லுவோம்.. நாங்க கொஞ்சம் அறிவா யோசிக்கிறவங்க.. எப்புடி..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, உங்களுக்கு எப்படிங்க இவ்வளவு அறிவு இருக்கு?
      சூப்பரா கண்டுபிடிச்சுட்டீங்க. உங்க அளவுக்கு எல்லாம் எனக்கு அறிவு இல்லைங்க!!!
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  19. மீண்டும் நான் பதிலை யோசித்து பார்த்து கண்டுபிடித்துவிட்டேன் ஆனால் அதை இன்று நான் சொல்வது சரியாக இருக்காது. மேலும் நீங்களே அதை நாளை சொல்லப் போவதால் நான் இன்று வாயை மூடிக் கொண்டு செல்லுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. இப்படியெல்லாம் கூட சமாளிக்க முட்யும்னு உங்கக்கிட்டேயிருந்து தான் நான் கத்துக்கணும் பாஸ்.
      இன்னும் கொஞ்ச நேரத்துல நான் விடையை சொன்னவுடன், இதைத்தான் நான் யோசிச்சேன்னு சொல்லப்போறீங்க.
      மீண்டும் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே

      Delete