Monday, December 22, 2014

செல்போன் வைத்திருந்தால் இப்படியும் ஏமாற்றப்படுவீர்கள்!!!!

 
 
 
சில பல வருடங்களுக்கு முன்பு வரை, மின்னஞ்சல் மூலமாக ஊர் பேர் தெரியாத நபர்களிடம் வரும் மின்னஞ்சலின் மூலமாக நிறைய பேர் பணத்தை இழந்திருக்கிறார்கள். இப்போது மும்பையில் ஒரு கூட்டம் வினோத முறையில் செல்போன் வைத்திருக்கும் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் பகிர்ந்து கொண்ட இந்த செய்தியை படித்தபோது, இப்படியெல்லாம் கூடவா ஏமாற்றுவார்கள் என்று தான் நினைக்கத் தோன்றியது. நகைச்சுவைக்காக, அரசியல்வாதிகள் எந்த ஒரு பணியையும் செய்து முடிக்காமல், முடித்து விட்டதாக கணக்கு காமித்து பணத்தை பெற்றுக்கொள்வார்கள் என்று கூறுவதுண்டு(சில நேரங்களில் அது உண்மையாக கூட இருக்கலாம்!!). அம்மாதிரி இந்த ஏமாற்றுக்கூட்டம், ஒருவரை கடத்தாமலேயே, அந்த மனிதரின் குடும்பத்தாருக்கு கடத்தியமாதிரி கணக்கை காமித்து,அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுவிடுகிறார்கள். இந்த செய்தியில் எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கிறது, அவற்றை எல்லாம் நான் இறுதியில் சொல்கிறேன். இனி, மும்பையில் இந்த நவீன கொள்ளையர்களிடம் பணத்தை ஏமாறாமல் தப்பித்துக்கொண்ட ஒருவருடைய அனுபவத்தை அவரின் வார்த்தைகளிலேயே கேட்போம்.
Given below is happened to someone
&
He has narrated this in his own words :-
"I received a call from someone claiming that he was from my mobile Service provider
and
He asked me to shut down my phone for 2 hours for 3G update to take place.
As I was rushing for a meeting,
I did not question,
But just shut down my cell phone.
 
After 45 minutes?
I felt very suspicious, Since the caller did not even introduce his name.
I quickly turned on my cell phone and saw several missed calls from my family members.
 
And, the others were from the number that had called me earlier.
 
I called my parents
and
I was shocked that they sounded very worried asking me whether...
I am safe.
 
My parents told me that they had received a call from someone claiming that they had me with them ,
and asking for money to let me free.
The call was so real and my parents even heard 'My Voice'
Crying out loud asking for help.
 
My father was at the bank waiting for next call to proceed for money transfer.
 
I told my parents that,
I am safe and asked them to lodge a police report.
 
Right after that I received another call from the guy asking me to shut down my cell phone for another 1 hour which I refused to do and hung up.
 
They kept calling my cell phone until the battery had run down.
I, myself lodged a police report and I was informed by the officer that there were many such scams reported.
 
MOST of the cases reported that the victim had already transferred the money...!
And,
It is impossible to get back the money.
 
Be careful as this kind of scam might happen to any of us...!!!
 
Those guys are so professional and very convincing during calls.
 
If you are asked to
shut down your cell phone for updates by the service provider,
ASK AROUND...!
Your family or friends might receive the same call.
 
Be Safe and Stay Alert...!
 
Please pass around to your family and friends...!!!
 
 
இதில், எனக்கு புரியாத விஷயங்கள் என்னவென்றால், அவரின் பெற்றோர்கள், அவருடைய அலுவலகத்துக்கோ, அலுவலக நண்பர்களுக்கோ போன் செய்து கேட்டிருக்கலாம். (அவர்களுக்கு அந்த நேரத்தில் தோன்றாமல் போயிருக்கலாம்). போலீஸிடம் புகார்கள் வந்தபோது, அந்த கொள்ளைக்காரர்கள் பயன்படுத்திய அலைபேசியின் எண்ணை வைத்து அவர்களை பிடித்திருக்கலாம். இன்னும் அந்த வங்கிக்கணக்கை வைத்தாவது அவர்களை பிடித்திருக்கலாம்.
 
சரி, எது எப்படியோ நாம் ஏமாறாமல் உஷாராக இருந்தால்,நம்மை எவ்வாறு ஏமாற்ற முடியும்.
இது மாதிரி, அலைபேசியால் ஏற்படும் இன்னும் சில தொந்தரவுகளையும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
People have been receiving calls from
+375602605281,
+37127913091
or
any number starting from
+375,
+371 number.
One ring & hang up.
 
If you call back it's one of those Numbers that are charged 15-30$
&
they can copy your contact list in 3sec
&
If U have bank
or
Credit card details on your phone,
they can copy that too...
 
+375 is from Belarus From Afghanista..
+371 is code for Lativa...
 
Don't answer
or
Call back.
 
Please FORWARD
AND SHARE this to your friends and family VERY IMP't MSG...
 
Also,
PLEASE READ... this...
 
Don't Press
#90
or
#09
on your Mobile No...
 
Please take care,
IF SOME ONE ASKs YOU TO DIAL
#09
or
#90.
Please Do Not Dial this When Asked.
 
Please circulate URGENTLY.
 
Friend,
There is a fraud company using a device that once you press
#90
or
#09.
they can access your SIM card
and
Make calls at your expense.
 
Forward this message to as many friends as U can, to stop it.
 
- BHARAT SANCHAR NIGAM LIMITED
(A Government of India)
 
 
நண்பர்களே, உஷாராக இருங்கள். மற்றவர்களோடும் இதனை பகிர்ந்துக்கொண்டு அவர்களையும் உஷாராக இருக்கச் சொல்லுங்கள்.


40 comments:

  1. அடப்பாவிகளா.....

    ஏமாற்ற / ஏமாற எத்தனை வழிகள்?

    ReplyDelete
    Replies
    1. மக்கள் ஏமாற இருக்கும்போது, வழிகளையா கண்டுப்பிடிக்க முடியாது!

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  2. அறிவியலின் வளர்ச்சி இது போன்ற சங்கடங்களையும் துன்பங்களையும் தரும். நாம் தான் கவனமாக இருக்கவேண்டும். தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அறிவியலின் வளர்ச்சி நமக்கு எவ்வளவோ வழிகளில் உபயோகமாக இருந்தாலும், இம்மாதிரியான துன்பங்களையும் தருகிறதே!

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  3. வணக்கம்
    இப்படியும் சிர் இருக்கத்தான் செய்கிறார்கள் அருமையாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  4. எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்...எல்லோரையும் உசார் படுத்தியமைக்கு நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றிக்கொண்டேத்தான் இருப்பார்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  5. விளிப்புணர்வு பதிவு என்னைப்போன்ற அப்பாவிகளுக்கு பயனுள்ள பதிவு நன்றி நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. நீங்க அப்பாவியா???? - நம்பிட்டோம்.....

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  6. உஷாரு>>>>>உஷாரு......ஓகே சகோ!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  7. தொலைபேசி தொல்லை பேசி என்பது இதனால்தானோ? விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இது கண்டிப்பாக தொல்லைப்பேசி தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்

      Delete
  8. இப்படியெல்லாமா ஏமர்ற்றுகிறார்கள்
    முக நூலில் பகிர்கின்றேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. இதுக்கும் மேல வேற ஏதாவது புது வழிகளையும் ரூம் போட்டு யோசித்து, நம்மை ஏமாற்றுவார்கள்.
      முகநூலில் பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி .
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

      Delete
  9. எனக்கும் பல லட்சம் கோடி டாலர்கள் பரிசு கிடைத்து இருப்பதாகவும் sms வந்து கொண்டேதான் இருக்கிறது ,நான்தான் அலட்சியப் படுத்திக் கொண்டே இருக்கிறேன் ,அவர்களும் ஒருநாள் என் கணக்கில் பணத்தை ஏற்றாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது :)

    ReplyDelete
    Replies
    1. பார்த்து ஜி, உங்கள் கணக்கில் பணத்தை ஏற்றுகிறேன் பேர்வழி என்று ஒட்டுமொத்தமாக துடைத்து விடப்போகிறார்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான்ஜி

      Delete
  10. சதுரங்கவேட்டை இரண்டாம் பாகம் ரெடி...

    ReplyDelete
    Replies
    1. இந்த கருவுமே ஒரு திரைப்படம் எடுப்பதற்கு ஏற்ற கரு தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்

      Delete
  11. கண்டிப்பாக நாமஎல்லா விடயங்களிலும் மிகக்
    கவனமாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அம்மா, சரியாகச் சொன்னீர்கள், எல்லா விடயத்திலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா

      Delete
  12. இப்படியும் கூட ஏமாற்றுகிறார்களா?!! டெக்னாலஜி ஹாஸ் டெவலப்ட் ஸோ மச் ஹன்? மகளிர் மட்டும் டயலாக் தான் நினைவுக்கு வருது....

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு மகளிர் மட்டும் நினைவுக்கு வருது, நண்பர் மதுவிற்கு சதுரங்க வேட்டை நினைவுக்கு வருது. ஆனாலும் மகளிர் மட்டும்ல வருகிற இந்த டயலாக் நல்ல காமெடியாக இருக்கும்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்

      Delete
    2. அய்யோ அய்யோ அது சதிலீலாவதில கோவை சரளா அக்கா சொல்ற டயலாக் சார்.
      கலியபெருமாள்
      ”தளிர்” சுரேஷ் ரசிகர்

      Delete
  13. அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட
    செயலாற்றியமைக்கு மிக்க நன்றி நண்பரே!
    புதுவை வேலு

    ReplyDelete
  14. ம்ஹீம்...! எதிலும் எங்கும் கவனம் தேவை... இல்லையெனில் தவறு நம் மீது தான்...!

    ReplyDelete
    Replies
    1. நாம் ஏமாந்துவிட்டு, ஏமாற்றுபவர்களை குற்றம் சொல்லி என்ன பிரயோஜனம்...

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி

      Delete
  15. இப்படியுமா?.. எமது வாழ்க்கையே கைப்பேசியிற்தானே இங்கு..:)
    கவனத்திற்கொள்ளவைத்த நல்ல பகிர்வு சகோதரரே!

    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நாம் கவனமாக இருந்தால், நம்மை மீறி எதுவும் நடக்கப்போவதில்லை சகோ.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  16. ஏமாற்ற எத்தனை எத்தனை வழிகளை கண்டுபிடித்தபடியே இருக்கிறார்கள்! :(

    ReplyDelete
    Replies
    1. இன்னமும் கண்டுப்பிடிப்பார்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்.

      Delete
  17. இவ்வாறெல்லாம் ஏமாற்ற முடிகின்றதா? வேதனை. பலருக்கு உதவியாக இருக்கும் தங்களது பதிவு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  18. சார் உங்கள் தளத்தின் வடிவமைப்பு கொஞ்சம் படுத்துகிற மாதிரி, வேம்பார் கருப்பட்டி வடிவில் இருக்கிறதே. தேதி வாரி பட்டியலி முதலில் இருக்க வேண்டாமா ? பழைய பதிவு முன்னோட்டி ஆகக் கடைசியில் இருக்கலாமே ! கணக்கிக் கவுண்டி முத முதலில் இருக்க வேண்டாம் அய்யா. சோதனை இடுக்கை அல்ல இடுகை. வாரம் ஒரு முறை தமிழ் பிழைகள் கழிக்க நேரமிடலாம்.

    அக்‌ஷயபாஸ்கரமூர்த்தி.

    ReplyDelete
    Replies
    1. முதன்முதலாக வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே
      என்னுடைய தளத்தை விரைவில் மாற்றுகிறேன்.

      Delete
  19. இந்த பதிவு அருமை . நல்ல நகைச்சுவையுடன் எழுதியுள்ளீர்கள்.

    அக்‌ஷயபாஸ்கரமூர்த்தி

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  20. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
    http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete